Browsing Category

சமூகம்

தேர்தல் எப்போது, எப்படி வரும்? சாமானியர்களின் நிலை என்ன?

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்கிற முழக்கம் அவ்வப்போது பா.ஜ.க அரசால் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அண்மையில் அந்த முழக்கம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. காரணம் - நடைபெற வேண்டிய நாடாளுமன்றத் தேர்தலும், சில மாநிலத் தேர்தல்களும். 2024 ஆம்…

சிறுவயது குற்றவாளிகள் ஏன் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்?

அண்மையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இளம்வயதில் சிறுவர்கள் செய்யும் குற்றச்செயல்கள் ஊடகங்களில் வெளிவந்து பலரையும் அதிர வைத்திருக்கின்றன. நாங்குநேரி பள்ளிக் கூடத்தில் மட்டுமல்ல அண்மையில் கரூரிலும் சக பள்ளி மாணவர்களை வீடு புகுந்து தாக்கும்…

அன்னையின் ‘முக’வரிகள் ஆதரவற்றவர்களின் ‘முகவரி’கள்!

"அடுத்தவருக்‍கு காட்டும் பரிவு ஆண்டவனுக்‍கு செய்யும் உதவி" என்கிறது வேதம். பிறர் கண்ணீரைத் தொட்டுத் துடைக்‍கிற விரல், ஆறுதல் தருகிற அன்பு, அரவணைக்‍கும் நேசம் இவையெல்லாம் உலகின் உன்னதங்கள். இந்த உன்னதங்கள் ஏழை-எளிய ஒடுக்‍கப்பட்ட, உரிமைகள்…

விதிமுறைகளைக் காற்றில் பறக்க விடும் வடஇந்தியர்கள்!

ரயிலைப் பயன்படுத்துவதில் தென்னிந்தியர்களுக்கும், வடஇந்தியர்களுக்கும் மலையளவு வித்தியாசம் இருப்பதை கண்கூடாக பார்க்க முடியும். குறிப்பாக ரயில் மூலம் இந்தியா முழுவதும் பயணிப்பவர்கள், தமிழ்நாட்டிற்குள் ரயில் நிலையங்கள் - ரயில் பெட்டிகள்…

சக மனிதர்களை நம்புங்கள்!

- எழுத்தாளர் இந்திரன் "மனிதன் மகத்தான சல்லிப் பயல்" எனும் ஜி . நாகராஜன் வார்த்தை சிலாகிக்கப்பட்டு திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதில் எனக்குச் சம்மதம் இல்லை. சில நேரங்களில் சில மனிதர்கள் சல்லிப் பயல்களாக நடந்து கொள்வது உண்மைதான். ஆனால்…

ரூ.100 கோடிக்கு காசோலை: வங்கிக் கணக்கில் இருந்ததோ 17 ரூபாய்!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், சிம்மாச்சலத்தில் அப்பண்ணா வரகலக்ஷ்மி நரசிம்ம சாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. இவ்வாறு உண்டியல் எண்ணும்…

சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை அல்ல!

நாங்குநேரியில் தலித் மாணவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைக்கு வலைதளங்களில் எதிர்வினையாற்றிய பலரும் பள்ளிக்கூடப் பையில் இருக்கும் அரிவாளுடன் ரத்தம் சொட்டுகின்ற ஓர் ஓவியத்தைப் பகிர்ந்திருந்தனர். பாடநூல்களுக்கு இடையே வெளிப்பட்ட அந்தக் கூரிய…

தமிழகத்தில் மழை நீரை சேமிக்கும் திட்டம் எதுவுமில்லை!

 - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி விவசாய பாசனத்திற்கு தாமிரபரணி ஆற்றின் முக்கிய கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள்…

கவியருவில் பராமரிப்பு காரணமாக உயிர் சேதம் ஏற்படும் அபாயம்!

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த ஆழியார் கவியருவியில் பராமரிப்பு குறைபாடு காரணமாக உயிர்ச் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுற்றுலாப் பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு... ஆனைமலைப் புலிகள்…

தெரியாதவர்கள் கற்றுக்‍ கொள்ளுங்கள், தெரிந்தவர்கள் கற்றுக்‍ கொடுங்கள்!

"நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்வதற்கு முன்னர், உங்களால் குற்றவாளியாக கருதப்படும் அவன் எத்தனை காலம் வேலை இல்லாமல் இருந்தான் எனக் கேட்டதுண்டா?, உனக்கு எத்தனைக் குழந்தைகள்? வாரத்தில் எத்தனை நாட்கள் உனது குடும்பத்தினருடன் உணவு…