Browsing Category
கல்வி
டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்கு அடித்தளமிட்ட ராமானூஜர்!
எழுத்தாளர் நக்கீரன்
கும்பகோணம் கோயில்களுக்கு ஆன்மீகச் சுற்றுலா வரும் என் உறவினர்கள் என்னைத்தான் வழிகாட்டியாக விரும்பி அழைப்பர்.
மேனாள் பக்தரான எனக்கு அந்த அளவுக்குக் கோயில்களும் புராணங்களும் அத்துப்படி. பிற்காலத்தில் புராணங்களும்…
மாற்றம் பெறுமா உயர்கல்வி?
சமீபத்தில் (13.09.2023) மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை செயலகத்திலிருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதம் வலியுறுத்தும் செய்தி நம் பஞ்சாயத்துக்களும் உயர்கல்வி நிறுவனங்களும் பங்குதாரர்களாக…
வகுப்பறையில் ஒரு குட்டித் திருவிழா!
பாடம் நடத்துவதில் புதுமை
ஒரு பள்ளியில் மாணவர்கள் வீட்டிலிருந்து பல வகையான உணவுகளைக் கொண்டுவந்து சாப்பிட்டு, உணவு என்ற பாடத்தைப் புரிந்துகொண்ட விதத்தை செங்கமலா என்பவர் முகநூலில் பதிவு செய்திருக்கிறார்.
அறிவியலில் ‘உணவு’ என்று ஒரு பாடம்.…
கல்வியும் அடிப்படை தேவைதான்!
இன்றைய நச்:
சோறு இல்லாதவனுக்கு சோறும்,
உடை இல்லாதவனுக்கு உடையும்,
வீடு இல்லாதவனுக்கு வீடும்
கொடுக்கப்பட வேண்டியது
எவ்வளவு நியாயமோ
அதுபோல்
கல்வி இல்லாதவனுக்கு தான்
கல்வி கொடுக்க வேண்டும்!
- தந்தை பெரியார்
ஆசிரியைக்கு சர்ப்ரைஸ் தந்த மாணவர்கள்!
- கல்வியாளர் உமா
தற்போது நான் பணியாற்றும் பள்ளிக்கு மூன்று மாதங்கள் முன்பு 2023, ஜூலை ஒன்றாம் தேதியன்று பணியேற்றேன். முதல் நாளிலேயே பல மாற்றங்கள் அவசியம் என்பதை உணர்ந்தேன்.
காரணம் காற்றோட்டமில்லா வகுப்பறையில் அறுபது மாணவர்கள். உட்காரவே…
மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை!
நீட் உள்ளிட்ட தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயங்களிலும், மேலும் பல்வேறு காரணங்களாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது பரவலாக நடக்கின்றன. இதுபோன்ற மாணவர் தற்கொலைகளைத் தடுக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இதனிடையே போட்டித் தேர்வு…
ஆரோக்கியமற்ற கல்வித்துறை: கவனிக்குமா அரசு?
பள்ளிக்கல்வித் துறை, மாணவர்கள் எப்படிப் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களையும் அளித்துள்ளது.
அதன்படியே பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை நடக்கக் கூறி வலியுறுத்தி…
அரசுப் பள்ளிகளில் எமிஸ் நடைமுறையை தடை செய்க!
- அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி கோரிக்கை
மாணவர் கற்றலில் கொரோனா கால இடைவெளியை நிரப்பக் கொண்டு வந்த எண்ணும் எழுத்தும் திட்டத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் ஆசிரியர்கள்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை செய்ய…
கற்பித்தலை நவீன முறைக்கு மாற்றிய அரசுப் பள்ளி ஆசிரியை!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் வித்தியாசமான முறையில் ஆடிப் பாடி உற்சாகத்தோடு பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை. இன்ஸ்டிராகிராமை கலக்கும் பாக்கியா டீச்சரின் பின்னணி குறித்து விவரிக்கும் சிறப்பு தொகுப்பை காணலாம்.
தனியார் பள்ளிகளின்…
மாணவிகள் பயன்படுத்தும் கிணற்றில் கழிவுநீர் கலக்கும் சமூக விரோதிகள்!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சத்யா ஸ்டூடியோ பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயரில், டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.
இங்கு…