Browsing Category
உலகச் செய்திகள்
அடிமை விலங்கொடித்த ஆபிரகாம் லிங்கன்!
“விடுதலை உணர்ச்சி மிக்க ஐக்கிய அமெரிக்காவை பாதுகாப்பதற்காகவே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப்படுகிறது.
எல்லா மாந்தரும் சமத்துவநிலையில் படைக்கப்பட்டவர் எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது.
மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம்,…
அபுதாபி இந்துக் கோயில் – சிறப்பம்சங்கள் என்ன?
அபுதாபியில் உள்ள ஆபு முரீகா என்ற இடத்தில் மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகப்பெரிய இந்து கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 14-ம் தேதி திறந்து வைக்கிறார்.
இக்கோயிலின் முக்கிய அம்சங்கள்...
இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையிலான…
காற்று மாசுபாட்டினால் ஆண்டுக்கு 3,55,000 பேர் பலி!
ஆசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் காற்று மாசுபாடுகள் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து லண்டனைச் சேர்ந்த கர்ன் வோஹ்ரா என்பவர் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நகரங்களில்…
உலகில் 3-ல் ஒரு பெண் பாலியல் தொந்தரவை எதிர்கொள்கிறார்!
- உலக சுகாதார அமைப்பு தகவல்
உலகளவில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமையை எதிர்கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக, உடல்ரீதியாக அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமையை…
தொலைக்காட்சி இல்லா வீடு சாத்தியமா?
நவம்பர் 21- உலக தொலைக்காட்சி தினம்
புதிதாக ஓரிடத்துக்குச் செல்லும்போது, கையில் என்னென்ன எடுத்துச் செல்வோம். அத்தியாவசியத் தேவைகளை மட்டும் யோசித்து அவற்றை ‘பேக்’ செய்வோம்.
ஒருநாள் அல்லது ஒரு வார காலப் பயணமாக அல்லாமல், குறிப்பிட்ட காலம்…
காசா மீது 25,000 டன் வெடிகுண்டுகளை வீசிய இஸ்ரேல்!
-குழந்தைகளின் மயானமாகும் காஸா
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதத்தை எட்டும் நிலையில் அங்குள்ள மக்களின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது.
இஸ்ரேலின் தாக்குதல் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் அரபு நாடுகளில் மக்களிடையே…
தணிவிக்க வேண்டிய நேரம் இது!
உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கின்றன. சர்வதேசச் செய்தியாளர்கள் அங்கு குவிந்திருக்கிறார்கள்.
இருதரப்பும் தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன. மற்ற நாடுகளின் ஆதரவை…
10 லட்சம் குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பில்லை!
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினா் கடந்த 7-ஆம் தேதி பலமுனைத் தாக்குதல் நடத்தினா்.
இதில், இஸ்ரேல் தரப்பில் 1,400-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். மேலும், வெளிநாட்டவா் உள்பட 212 பேரை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாக காஸாவுக்கு பிடித்துச்…
போர்க்களத்தில் தமிழ்த் தொலைக்காட்சி செய்தியாளர்கள்!
இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கிடையில் இருவாரங்களாகப் போர்ச்சூழல் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தந்தி தொலைக்காட்சியின் இணைச் செய்தி ஆசிரியரான ஹரிஹரனும், புதிய தலைமுறையின் செய்தி ஆசிரியர் குழு சார்பாக கார்த்திகேயனும் இஸ்ரேல் -…
காசாவில் கொல்லப்படும் பச்சிளம் குழந்தைகள்!
உருக்கமாகப் பேசி வீடியோ வெளியிட்ட மருத்துவர்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை…