Browsing Category
உலகச் செய்திகள்
சூடானிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள்!
உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் சுமார் 3000 இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்தியர்களை வெளியேற்றுவதற்கு வசதியாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில்…
இரு நாட்டு எல்லைப் பிரச்சனைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?
இந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் மத்தியிலான 18 வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை தெரியவந்துள்ளது.
லடாக் கிழக்கு பகுதியின் எல்லையில், அண்டை நாடான சீனா, 2020ல் தன் படைகளை குவித்தது. இதையடுத்து, இந்திய…
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானங்கள் தயார்!
- வெளியுறவுத் துறை தகவல்
ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடைபெறும் சூடானில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, மீட்பு பணிக்காக சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இந்திய…
சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை!
வெளியுறவுத்துறை உறுதி
சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், அங்கு கடந்த ஒரு வாரமாக வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். கர்தோம் நகரில் இந்தியர் ஒருவர் துப்பாக்கி…
வெடித்துச் சிதறிய உலகின் மிகப்பெரிய ராக்கெட்!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மைல்கல் முயற்சியாக இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளிலேயே மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட்டை நேற்று விண்ணில் ஏவியது.
அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள போகா சிகாவிலிருந்து ஸ்டார்ஷிப் ராக்கெட்…
சூடானில் ஆயுதப்படைகள் மோதல்: 200 பேர் பலி!
சூடான் நாட்டில் 2021-ம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்குப் பின்னர் ராணுவ தலைவர்களே ஆட்சி நடத்தி வந்தனர். இந்நிலையில், ராணுவம் - துணை ராணுவம் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது.
ராணுவ தளபதியான ஜெனரல் அப்தெல் ஃபத்தா புர்ஹான்…
ஆபத்தில் சிக்கும் மனிதர்களுக்கு உதவும் ரோபோ நாய்!
நியூயார்க் நகர காவல்துறையில் 36 ஆயிரம் காவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், குற்றங்களை தடுக்க நவீன வழிமுறைகளை அந்நகர காவல்துறையினர் பின்பற்றி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தற்போது டிஜிடாக் (Digidog) என்ற ரோபோ நாய் ஒன்றை பணியில்…
ஜப்பான் பிரதமர் மீது வெடிகுண்டு தாக்குதல்!
- ஒருவர் கைது
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தென்மேற்கு ஜப்பானில் உள்ள வயகமா மீன்பிடித் துறைமுகத்தை சுற்றிப்பார்த்தார்.
பின்னர் உரை நிகழ்த்த தொடங்கினார். அப்போது அவர் மீது ஒரு நபர் கையெறி குண்டு ஒன்றை வீசியுள்ளார். அதிக சத்தத்துடன் குண்டு…
ரூ.122 கோடிக்கு ஏலம் போன கார் நம்பர் பிளேட்!
தற்போது ரம்ஜான் காலம் என்பதால் துபாய் அரசு உலக பட்டினியைப் போக்க முடிவு செய்தது.
அதற்காக 100 கோடி உணவுகளைத் தயாரித்து வழங்கும் திட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்திற்கு…
அறிவியல் உலகிற்கு புதிய பாதை வகுத்த நியூட்டன்!
மரத்தில் இருந்து ஆப்பிள் கீழே விழுவதை கவனித்து, பூமிக்கு ஈர்ப்பு விசை இருக்கிறது என்பதை கணித்தவர் சர். ஐசக் நியூட்டன்.
கண்டுபிடிப்புகளுக்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட நியூட்டன் திருமணமே செய்து கொள்ளவில்லை. அறிவியலையே வாழ்க்கை…