Browsing Category
உலகச் செய்திகள்
ஆபரேஷன் சிந்தூர்: 9 இடங்களைக் குறிவைத்தது ஏன்?
'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களைக் குறி வைத்து தாக்கி உள்ளது இந்தியா.
பெருகிவளரும் நம்பிக்கை!
ஆஸ்திரேலியாவில் கடந்த 2019-2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு தந்த கோடைகால காட்டுத்தீ விபத்தின் போது மூன்று பில்லியன் விலங்குகள் இறந்துபோயின.
அடுத்த போப் யார், எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்?
உலகின் முதல் போப்பாக இருந்தவர் இயேசு கிறிஸ்துவின் முதன்மைச் சீடரான புனித இராயப்பர். பேதுரு, பெட்ரோ, பீட்டர் என பலமொழிகளில் அழைக்கப்பட்ட இவர், ரோம் நகரில் சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
எல்லையோரத்தில் மீண்டும் நீடிக்கும் பதற்றங்கள்!
அண்மையில் காஷ்மீரில் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இலக்காகி, அங்கு சுற்றுலாவிற்குச் சென்றிருந்த 26 பேர் உயிரிழந்திருப்பது இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பல நாடுகள் இந்த பயங்கரவாதச்…
ஷார்ஜாவில் புதிய தாவர இனங்கள் கண்டுபிடிப்பு!
புதிதாகக் கண்டயறிப்பட்ட இந்த தாவர இனங்கள், அவற்றின் தனித்துவமான பண்புகளால் வேறுபடுகின்றன.
பாலைவன சுற்றுச்சூழலில் அவற்றின் பங்கு குறித்த எதிர்கால ஆய்வுகளுக்கு புதிய வழிகளைத் திறந்துவைத்துள்ளன.
ஷார்ஜா விதை வங்கி - ஹெர்பேரியத்தின் கள…
இத்தாலி கார் ரேஸில் அஜித் அணிக்கு 3-வது இடம்!
இத்தாலியில் நடைபெற்ற Mugello கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி, 3வது இடம்பிடித்துள்ளது. துபாய் ரேஸிலும் பங்கேற்று வெற்றிபெற்றார்.
டிராகன் விண்கலம் – தொடர்பு துண்டிக்கப்பட்ட நிமிடங்கள்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார்.
பிரித்தானிய அருங்காட்சியகம் ஒரு பிரமாண்டம்!
இரண்டு நாட்கள் வசந்த காலத்தின் சூரியனை ரசித்தது போதும் என லண்டன் நினைத்து விட்டது போலும். நேற்று மீண்டும் குளிர் தொடங்கிவிட்டது. ஆனாலும் பரவாயில்லை. தாங்கக்கூடிய குளிர் தான்.
லண்டனுக்கு வரும் ஒவ்வொரு முறையும் சில பகுதிகள் மீண்டும் மீண்டும்…
சொற்களால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஷேக்ஸ்பியர்!
பெட்ரூம் (படுக்கையறை), பெர்த்பிளேஸ் (பிறப்பிடம்), காசிப் (ஊர்வம்பு), அமேஸ்மெண்ட் (திகைப்பு) போன்ற சொற்கள், ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் அறிமுகப்படுத்திய சொற்கள்தான்.
மனித மூளைக்குள் ஊடுருவும் நுண் நெகிழிகளால் ஏற்படும் ஆபத்து!
நுண் நெகிழிகள் மனித மூளைக்குள் ஊடுருவி மறதி நோய்க்கு வழிவகுப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.