Browsing Category
இந்தியா
இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்?
- தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
கொரோனா ஒமிக்ரான் வைரஸாக உருமாற்றம் அடைந்து தற்போது உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இருக்கிறது. வெகு வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வைரஸைக்…
நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு!
- தலைமை நீதிபதி வலியுறுத்தல்
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ராஜஸ்தானைச் சேர்ந்தவர். ராஜஸ்தான், அலகாபாத் உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தவர். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக…
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு!
- தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
புதிய வகை கொரோனா அதிக வீரியமுள்ள வேகமாக பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன்முதலாக கண்டறியப்பட்டது.
ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள இந்த வகை கொரோனா வைரஸ் பல…
மாற்றுப்பயிரில் சாதனை படைத்த விவசாயிகள்!
தெலங்கானா மாநிவம் சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த நெல் விவசாயிகள் இருவர் மிகுந்த போராட்டங்களுக்கு இடையில் வாழ்க்கை நடத்தினர். ஒருநாள் அவர்கள் தங்கள் விதியை மாற்ற நினைத்தனர்.
காங்கிதி மண்டல் பகுதியைச் சேர்ந்த விவசாய அதிகாரி ஒருவர்…
பெண்ணின் திருமண வயது 21 ஆகிறது!
- மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியச் சட்டப்படி பெண்ணின் திருமண வயது 18 ஆகவும், ஆணின் திருமண வயது 21 ஆகவும் உள்ளநிலையில் பெண்ணின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
இது தொடர்பாக…
தனிநபர் தகவல்களைப் பாதுகாக்க வேண்டும்!
- நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை தாக்கல்
தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் மத்திய அரசு 2019 டிசம்பரில் தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதாவை பா.ஜ.க எம்.பி., சவுத்ரி தலைமையிலான…
கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்குவது சரியா?
கர்நாடகாவைச் சேர்ந்த பீமேஷ் என்பவரது சகோதரி அரசுப் பள்ளியில் ஆசிரியையாக வேலைப் பார்த்து வந்தார். கடந்த 2010-ல் பீமேஷின் சகோதரி காலமானார்.
இதையடுத்து மாநில கல்வித் துறையிடம் பீமேஷ் தாக்கல் செய்த மனுவில், 'திருமணமாகாத என் சகோதரியின் ஊதியத்தை…
துர்காதேவியான இந்திரா காந்தி!
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (16-12-1971) வங்கதேசம் (விடுதலை பெற்று ) தனி நாடக உதயமானதை நாடளுமன்றத்தில் பிரகடனம் செய்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. அப்போது, அன்றைய ஜனசங்க தலைவராகவும் பின்னாளில் பிரதமராகவும் இருந்த அடல் பிகாரி…
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது!
- கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
முல்லைப் பெரியாறு அணையால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் நடவடிக்கை எடுக்கும் விதமாக துணைக்குழு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என கடந்த 2018-ம்…
முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவராக நரவானே நியமனம்!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த டிசம்ப் 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
அதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயத்துடன்…