Browsing Category
இந்தியா
பசுமைப் பேரொளி – ஜே.சி.குமரப்பா!
காந்தியவாதி ஜே.சி.குமரப்பா பிறந்த தினம்: சனவரி - 4
தற்சார்பு, எளிமை போன்ற அடிப்படைக் கருத்துக்களைப் பரப்பியதோடு மட்டுமல்லாமல் வாழ்ந்து காட்டிய மாமேதை ஜே.சி.குமரப்பா (ஜனவரி 4, 1892 – ஜனவரி 30, 1960) பிறந்தநாள் இன்று.
தமிழகத்தில் உள்ள…
ஒமிக்ரான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்!
- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி வழங்கும் பணிகள் குறித்து மாநில சுகாதார அமைச்சர்களுடன், பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஆலோசனை…
மோடிக்கு அவரது தாய் சொன்ன அறிவுரை!
நூல் வாசிப்பு :
2001 அக்டோபர் 7 ஆம் தேதி.
குஜராத்தின் முதலமைச்சராக முதன் முதலில் பொறுப்பேற்றுக் கொள்கிறார் மோடி.
அப்போது அந்த விழாவில் ஓர் ஓரமாக ஒரு மூதாட்டி அமர்ந்திருந்தார்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் அது மோடியின் தாய் என்பதை அறிந்த…
இந்தியாவில் தொடர்ந்து உயரும் ஒமிக்ரான் பாதிப்பு!
- பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலத்தில் பண்டிகைக் காலத்தில் கடும்…
பாலியல் குற்றத்துக்கு தூக்கு: மஹாராஷ்டிராவில் அதிரடி!
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு பெண்கள், சிறார்கள் மீதான பாலியல் குற்றங்களுக்குக் கடும் தண்டனை வழங்கும் 'சக்தி குற்றவியல் சட்ட திருத்த மசோதா'…
இயேசு எனும் புரட்சியாளர்!
உலகம் முழுக்கப் புரட்சியை விதைத்தவர்களே கொண்டாடப்பட்டிருக்கின்றனர். வரலாற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும் அதுவே நிரூபணமாகியிருக்கிறது.
இன்றைய தலைமுறை சே குவேராவை தெரிந்தும் தெரியாமலும் கொண்டாடக் காரணமும் புரட்சியின் மீதான வேட்கைதான்.…
இந்திய ஊக்கமருந்து சோதனை மையத்திற்கு அனுமதி!
இந்தியாவில் நடக்கும் தடகளம், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் (National Anti Doping Agency - NADA) சோதனை நடத்துகிறது.
இதில் பெறப்படும் ரத்தம், சிறுநீர் மாதிரியை, தேசிய ஊக்கமருந்து…
தாய், தாய்மொழி, தாய் நாட்டை மதிக்க வேண்டும்!
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும்…
விவசாயிகள் நாட்டின் கண்கள்!
டிசம்பர் 23- தேசிய விவசாயிகள் தினம்
காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்து பழங்களைப் பொறுக்கியெடுத்து, கிழங்குகளைத் தோண்டியெடுத்து, எதிர்ப்பட்ட விலங்குகளை உரித்தெடுத்து, நெருப்பில் வாட்டித் தின்ற காலத்திற்குப் பிறகு, ஏதோவொரு கணத்தில் ஒரு…
பத்திரிகை சுதந்திரத்தை மோடி அரசு பறித்துவிட்டது!
- ப.சிதம்பரம் விமர்சனம்
உலக பத்திரிகைச் சுதந்திர குறியீட்டில் (2021) இந்தியா 142-வது இடம் பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருந்தார்.
இதை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில்…