Browsing Category
இந்தியா
போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துக!
ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
உச்சநீதிமன்றத்துக்கு கடந்த ஆண்டு நவம்பா் 9-ம் தேதி கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
அதில், "ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு போதைப் பொருள்கள் கடத்துவது அதிகரித்துள்ளது. எனவே, சா்வதேச மற்றும்…
இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் தரமற்ற மருந்துகள்!
மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்!
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு…
ஒய்.சந்திரசூட்: உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதி!
- குடியரசுத் தலைவர் ஒப்புதல்
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருந்து வரும் யு.யு.லலித் நவம்பர் 8-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான ஒப்புதலை…
உருவாக்குவதாகச் சொன்ன வேலை வாய்ப்புகள் எங்கே?
- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியாவில் வேலை…
நீட் தேர்வு வழக்கு 12 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!
- உச்சநீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2017, 2018-ம் ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்டத்திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிக்குமார் அடங்கிய…
ஹிஜாப் வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய மாநில அரசு விதித்த தடை செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு…
தொழில்நுட்பத் துறையில் சாதிக்கும் இந்தியர்கள்!
- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம்
திரிபுரா மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அகர்தலா நகரில் உள்ள நரசிங்கரில் திரிபுரா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு மாநில…
ரத்து செய்யப்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் 1307 வழக்குகள் பதிவு!
அதிர்ச்சியில் உச்சநீதிமன்றம்
கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66A அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனக்கூறி அதனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட இந்த…
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம்!
- ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
கடந்த 2020 ஜுன் மாதத்திலிருந்து, 2022 ஜூன் மாதம் வரையிலான கால கட்டத்தில் சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை சுமார் 300 சதவீதம் அதிகரித்துள்ளது.
இருப்பினும், இந்த அளவுக்கு விலை உயர்வு இந்திய…
சிவகாசி மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்!
-டெல்லியில் பட்டாசுக்கு அனுமதி வழங்க டெல்லி முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்
டெல்லியில் இந்த மாதம் தொடங்கி - ஜனவரி 1-ம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு…