Browsing Category

நாட்டு நடப்பு

பறையர் – ஆதிதிராவிடர் உள் ஒதுக்கீடு சட்டம் இயற்றப்படுமா?

பறையர் - ஆதி திராவிடர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றுமா? என தமிழ்நாடு அரசுக்கு முனைவர் துரை.ரவிக்குமார் எம்.பி கேள்வி.

கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்குத் தடை!

கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசும் கூகுள் நிறுவனமும் பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

இயற்கைப் பேரிடரும் மனித சக்தியும்!

சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவு நீலகிரி மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு ஓர் அபாய அறிவிப்பாகும்.

உதயநிதி துணை முதல்வராக காலம் கனியவில்லை!

செய்தி: அமைச்சர் உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டக் கேள்விக்கு, ‘‘கோரிக்கை வலுத்துள்ளதே தவிர, இன்னும் பழுக்கவில்லை’’ என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இதன்மூலம், அதற்கான காலம்…

அர்ப்பணிப்பான பணிக்குக் குவியும் பாராட்டுக்கள்!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் இரவும் பகலும் கடும் அயராத முயற்சிகளுக்குப் பிறகு, 190 அடி நீளமுள்ள எஃகுப் பாலத்தை ராணுவம் வெற்றிகரமாக கட்டி முடித்தது.

மத்தியமைச்சர் சுரேஷ் கோபிக்கு ஒரு கேள்வி!

சுரேஷ்கோபி போன்றவருடைய நடவடிக்கையும் எதிர்வினையும் கூர்மையாய் கவனிக்கப்படும் என்பதை மட்டும் இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்தில் கொள்ளுங்கள்.

தேசியம் என்பதன் அர்த்தத்தை உணர்த்துங்கள்!

வயநாட்டில் நிகழும் ஒவ்வொரு அசைவும் கூர்மையாக அங்குள்ள மக்களால் கவனிக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை மட்டும் யாரும் மறந்து விடக்கூடாது.

கமலா ஹாரிஸ் நெருப்பாற்றில் நீந்துவாரா?

இனம், மதம் உள்ளிட்ட பல்வேறு வேறுபாடுகளைக் கடந்தவராகத் தன்னை முன்னிறுத்தும் கமலா ஹாரிஸ், அந்த தகுதிகளையே எதிர்மறையானவையாக விமர்சிக்கும் போக்கை நெருப்பாறாக எண்ணி நீந்திக் கடக்க முடியுமா?

புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்குள்ளேயே மழைநீர் கசிவு!

நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் மழைநீர் கசிந்தால் மழை மீது தான் குற்றம் சுமத்துவார்களே ஒழிய கட்டடம் கட்டியவர்கள்மீது குற்றம் சுமத்துவார்களா?