Browsing Category
நாட்டு நடப்பு
தியாகிகளுக்கு சாதியில்லை: முகநூல் பதிவால் நடக்கும் நல்ல மாற்றம்!
ஆய்வாளர் ரெங்கையா முருகன் எழுதியுள்ள நெகிழ்வூட்டும் பதிவு.
கடந்த சில ஆண்டுக்கு முன்பாக எங்கள் கிராமத்தைச் சார்ந்த மூத்த வயதுடைய தியாகி திரு.ந. பாலசுந்தரம் அவர்கள் குறித்து துள்ளுக் குட்டி என்பவர் தனது முகநூலில் பதிவு செய்திருந்தார்.…
வெறுப்புணா்வு பேச்சுக்களை ஏற்க முடியாது!
- உச்சநீதிமன்றம் அதிரடி
உச்சநீதிமன்றத்தில் ஷாஹீன் அப்துல்லா என்ற பத்திரிகையாளா் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், “பல்வேறு மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற 27-க்கும் மேற்பட்ட பேரணிகளில் முஸ்லிம்களைக் கொல்ல வேண்டும், அவா்களை…
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட 23 மசோதாக்கள்!
நேற்றுடன் நிறைவடைந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், தனிநபர் டிஜிட்டல் தரவுகள் பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட 23 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர்…
படிக்கும் போதே மனதில் எவ்வளவு வன்மம்?
தலை முதல் பாதம் வரை உடம்பில் வெட்டுப்படாத இடங்களே இல்லை...
இரண்டு கைகளும் கால்களும் அறிவாள்களால் வெட்டி கிழிக்கப்பட்டுள்ளன..
சினிமாவில் வரும் ‘சைக்கோ' - போன்றவர்களால் தான் இதுபோன்ற கொடூரத்தை செய்ய முடியும்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில்…
நம்பிக்கையில்லாத் தீர்மானம்: மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!
தாய் - தலையங்கம்
மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக நடந்த அமளிகளையும் விவாதங்களையும் நாடே…
இந்தியாவில் முதல் முறையாக பெண் கைதிகளால் இயங்கும் பெட்ரோல் பங்க்!
தமிழக சிறைத்துறை, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துகிறது.
இதன் ஒரு பகுதியாக சிறைத்துறை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு கைதிகள் பெட்ரோல் பங்க், சென்னை புழலில் முதல் முறையாக…
புகழ்பெற்ற ஊரில் பேருந்து நிலையம் இல்லாத அவலம்!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏழு தாலுகாக்களில் ஒன்று தான் வலங்கைமான். 71 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய இந்த தாலுக்காவிற்கு இதுநாள் வரை பேருந்து நிலையம் என்ற ஒன்று இல்லை என்பதே இங்கு வசிப்பவர்களின் குற்றச்சாட்டு. இது பற்றிய ஒரு செய்தி…
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 1,42,832 ஹெக்டேர் விவசாய நிலங்கள்!
விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்த தமிழக அரசு
தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, 181 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழையின் போது,…
புழுவாகத் துடித்து புரட்சியாய் வெடித்த பூலான் தேவி!
ஆண்ட சாதி, ஆதிக்க சாதி என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, அடுத்தவரை அடக்கி ஆண்டு கொண்டிருப்பவர்கள் ஆண்டவன் பெயரை சொல்லிக்கொண்டு சாதி பிரித்தார்கள். வர்ணம் சேர்த்தார்கள்.
ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களை மட்டும் தங்கள் காலுக்குக் கீழே காலணியைவிட…
வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் வசூலித்த ரூ.35,000 கோடி!?
இந்தியாவில் வங்கி கணக்குகளில் போதிய இருப்பு நிலையை பராமரிக்கவில்லை என்றால் வாடிக்கையாளர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்படும். இந்த அபராத தொகை வங்கிகளைப் பொறுத்து மாறுபட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து ஏடிஎம் பண பரிவர்த்தனை…