Browsing Category

நாட்டு நடப்பு

விளையாட்டில் பங்கேற்பதே ஆகப்பெரிய வெற்றிதான்!

ஆகஸ்ட் 29 - தேசிய விளையாட்டு தினம் ‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதி, இந்த மனிதர்கள் வயதானபிறகு உடலை அசைக்கவே சிரமப்படுவார்கள் என்று கணித்திருந்தால் ‘ஓடி விளையாடு மானிடா’ என்றுதான் சொல்லியிருப்பார். அவரையும் குறை சொல்ல முடியாது. அந்த…

பாலியல் புகார் தெரிவிப்பவர்களைக் கிண்டலடிப்பவர்களுக்கான பதிலடி!

பெண்களின் மீதான அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, திரைத்துறையை ஒழுங்கமைக்கப்பட்ட துறையாக மாற்றுவதும் அரசின் கடமையாகும்.

வளர்ச்சியின் பலன்கள் மக்களைச் சென்று சேர வேண்டும்!

டாக்டர் ஹெச்.வி.ஹண்டே எழுதிய 'Our Constitution', சட்ட மேதை அம்பேத்கர் என்ற 2 நூல்களையும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

இட்லியுடன் வேகும் பெண்: விவாதத்திற்குள்ளான ஓவியம்!

அடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் இட்லி பாத்திரம். அதில் இட்லி நன்றாக வெந்த நிலையில், ஆவி பறந்து கொண்டிருக்கிறது. ஆறு இட்லிகளுக்கு நடுவே, சாம்பல் நிற புடவை அணிந்த பெண் ஒருவரும் இட்லியோடு சேர்ந்து வெந்து கொண்டிருக்கிறார்.

எல்லோருக்கும் வாழ்வளிக்கும் சென்னை!

வாழ்வு தேடி வந்த என்னைப் போன்ற எத்தனையோ பேரை வாஞ்சையோடு அரவணைத்து வாழ்வளித்தது. வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது. இனியும் வாழ்வளிக்கும்.

அரசியல் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் வரலாறு!

பார்ப்பனியத்துக்கும் பெளத்தத்துக்கும் இடையிலான போர்தான் இந்திய வரலாறு என்றவர் அம்பேத்கர். நாகர்கள்தான் பூர்வக்குடிகள் என்பார். பெளத்தம், பார்ப்பனியத்துக்கு முக்கியமான மாற்றுநெறி என அறிவித்தவர்.

பெண்கள் மீதான வன்முறைகளை அங்கீகரிக்கிறதா சமூகம்?

உலகளாவிய சமூகத்தில் பெண்கள் மீது ஏவப்படும் வன்முறையையும் ஒடுக்குமுறையும் பட்டியலிட்டால் உலகில் காகிதப் பற்றாக்குறையே ஏற்பட்டுவிடும்.

பெண்களுக்குத் தேவை ஜனநாயக இருப்பிடம்!

வழக்குகளில் நீதிபதிகள் கருத்து தெரிவிக்கும்போது, தனிப்பட்ட கருத்துகள் எதுவும் இருக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வீழ்ச்சியடையாத லண்டன் பாலம்!

லண்டன் முழுக்கப் பல நூற்றாண்டு பழமையான வீடுகள். அதைவிடப் பழமையான கருத்துக்களுடன் வாழும் மனிதர்கள் திரும்பும் திசை எல்லாம் மியூசியங்கள். மியூசியங்கள் அமைப்பது எப்படி என்று இவர்களிடம் தான் கற்றுக் கொள்ளவேண்டும்.

காணாமல்போன குறுங்காட்டை மீட்டெடுத்த இளைஞர்!

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றங்கரையில் காணாமல்போயிருந்த 25 ஏக்கர் பரப்பில் வளர்ந்திருந்த காட்டை மீட்டெடுத்த பணிக்காக, தமிழக அரசின் சிறந்த இளைஞருக்கான விருது பெற்றிருக்கிறார் குடியாத்தம் ஸ்ரீகாந்த்.