Browsing Category

நாட்டு நடப்பு

பிக்பாஸில் கமல் வரும் வாரத்தில் பங்கேற்க முடியுமா?

கமலுக்குக் கொரோனா தொற்று உறுதியாகி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து வலைத்தளங்களில் வளைய வரும் கேள்வி 'பிக் பாஸின்' நிலை என்ன?’ கமலை மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இரண்டு வாரங்கள் ஓய்வில் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள்.…

இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்!

- இந்தியாவிற்குப் பருவநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை  பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் வானிலை மாறுதல்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கு டெல்லியில் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் வரை நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில்…

விவசாயிகளைத் தரம் பிரிக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம்!

- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கடந்த 2016ம் ஆண்டு அதிமுக தலைமையிலான தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், ‘5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், நகைக் கடன்கள் தள்ளுப்படி செய்யப்படும்’ என…

கொரோனா 3-வது அலை மோசமானதாக இருக்காது!

- மருத்துவ நிபுணர்கள் கணிப்பு இந்தியாவில், கொரோனா 2-வது அலை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 3-வது அலை, கடந்த அக்டோபர் அல்லது இந்த மாதத்தில் உச்சத்தை எட்டும் என்று பெரும்பாலான தொற்றுநோய் நிபுணர்கள் கணித்து இருந்தனர். மேலும் தசரா பண்டிகை,…

துப்பாக்கியைப் பயன்படுத்தத் தயங்கக் கூடாது!

- காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல் திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பூமிநாதன், கடந்த 21-ம் தேதி அதிகாலை, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டியில்…

இந்திய கிரிக்கெட்டும் உணவு சர்ச்சையும்!

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, கான்பூரில் நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில், புதிதாக உணவு சர்ச்சை ஒன்று இந்திய கிரிக்கெட் அணியைச் சூழ்ந்துள்ளது. கான்பூர் டெஸ்ட் போட்டியின்போது, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு…

தமிழகம் இந்தியாவின் முன்னணித் தொழில் மாநிலமாகும்!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி கோவை வ.உ.சி. மைதானத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகள் துவங்கி வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள்!

- உயர்கல்வித்துறை உத்தரவு கொரோனா தொற்று காரணமாக ஆன்லைனில் வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் நோய்ப் பாதிப்பு சற்று குறைந்ததைத் தொடர்ந்து, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதையடுத்து செமஸ்டர் தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும்…

மக்கள் பயன்பாட்டுக்கான இடங்களை அரசு பாதுகாக்க வேண்டும்!

- உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் உள்ள மாடம் என்ற கிராமத்தில் அரசு புறம்போக்கு என்று…

தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு!

- மதநல்லிணக்கம் பேணிய மக்கள் திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம், கானுார் குளத்தை ஒட்டி ஒரு தர்கா உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும்…