Browsing Category
நாட்டு நடப்பு
தனித்துவமான தேனி பருத்திச் சந்தை!
தென்னிந்தியாவின் ‘மான்செஸ்டர்’ எனப்படும் கோவை மாநகர் ஜவுளி ஆலைகளுக்குப் புகழ் பெற்றது. ஆனால், அந்த மில்களுக்கு ஆதாரமான பருத்தியை வழங்குவது தேனியில் கூடும் பருத்தி சந்தைதான். கோவையில் உள்ள மில்கள் விரும்பி வாங்கும் உயர் ரகப் பருத்திக்குப்…
என்ஜினீயரிங் சைக்காலஜி பற்றி தெரிந்து கொள்வோம்!
என்ஜினீயரிங் சைக்காலஜி என்று அழைக்கப்படும் பொறியியல் உளவியல் என்பது உளவியல் துறையில் ஒரு தனிப்பெரும் பிரிவாக வளர்ந்துவருகிறது.
இது மனிதர்களுக்கு எந்திரங்களுக்குமான உறவை விவரிக்கும் புதிய படிப்பு. இந்தத் துறையைச் சார்ந்த நிபுணர்கள்…
ஜனவரி 3-வது வாரத்தில் பள்ளிகளைத் திறக்க திட்டம்!
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.
ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகளவில் இருந்ததால் பள்ளிகளைத் திறக்க முடியாத நிலை…
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
நாம் எதையும் எளிதாகக் கடந்து விடுவோமா?
இன்று நம் சமூகத்தில் நடக்கும் பல நிகழ்வுகள் நம் அறிவுலகின் மனச்சாட்சியை உலுக்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏனென்றால் அப்படி நம் அறிவுலகம் மாறிவிட்டது.
உலகில் நடந்த மாபெரும் மாற்றங்கள் உருவாகக் காரணமாக இருந்தவர்கள்…
சாரதா டீச்சரின் நினைவலைகள்!
லட்சியவாதியுடன் குடும்பம் நடத்துவதும், நடுத்தொண்டையில் விஷத்தை வைத்திருப்பதும் ஒன்றுதான். விழுங்கவோ விலக்கவோ முடியாத விபரீத சூழல் அது. சாரதா டீச்சர், மூன்றுமுறை கேரள முதல்வராயிருந்த ஈ.கே.நாயனாரின் மனைவி.
நாற்பத்தி எட்டாண்டுக் காலம்…
பொள்ளாச்சி வழக்கும், கைதுகளும் உணர்த்துவது என்ன?
தமிழகத்தையே தலைகுனியவும், அதிரவும் வைத்தது பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு.
அதையொட்டி வெளியான காணொளிக் காட்சிகளை சுலபத்தில் நாம் மறந்துவிடமுடியாது.
"அண்ணா.. விட்டுருங்கண்ணா’’ என்கிற பெண்ணின் கதறல்கள் இன்னும் காதுகளில்…
பறவைக் காய்ச்சல் பரவல்: கோழி, முட்டை வாங்க அச்சம்!
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனாவைத் தொடர்ந்து பறவைக் காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கிறது.
கோழிகள், வாத்துகள் பாதிப்பு வந்து உயிரிழந்து கொண்டிருக்கின்றன. அண்டை மாநிலமான கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது. அங்கு கோழிக்கும்,…
புதிய கொரோனாவைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
கொரோனா அலை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது புதிய வகையிலான உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனிலிருந்து திரும்பிய பயணிகளிடமிருந்து வேகமாகப் பரவி வருகிறது.
இந்தப் புதிய வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பிரிட்டன் மட்டுமல்லாமல்…
கொரோனா: அடுத்தடுத்து எத்தனை எச்சரிக்கைகள்?
கொரோனா சில நாடுகளில் வெளிப்படையாகவும், சில நாடுகளில் திரை மறைவிலும் பரவிக் கொண்டிருக்கிறது.
இதில் வெளிப்படையா, திரை மறைவா என்பதை அந்தந்த அரசுகள் முடிவு செய்கின்றன. முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவின் அடுத்த அலை வீர்யத்துடன் பரவிக்…