Browsing Category

நாட்டு நடப்பு

“மொழிப்போர் தியாகிகளின் வரலாற்றை நாடறிய வேண்டும்” – எம்.ஜி.ஆர்!

மொழிப் போர் தியாகிகளின் நினைவுநாளையொட்டி (ஜனவரி-25) மீள்பதிவு... 1935 மற்றும் 1965 ஆகிய காலகட்டங்களில் தமிழகத்தில் கட்டாய இந்தித் திணிப்புக் கொண்டு வரப்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள்…

இன்றைய ஊடகங்களில் மக்களுக்கான அரசியலை முன்வைக்க முடியுமா?

தமிழ்ப் பத்திரிகையாளர்களிடமிருந்து போதுமான அளவு அரசியல் விமர்சனங்கள் உருவாகாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? மிகவும் வறண்ட மண்ணில் கூட அதை அனுசரித்து தாவரங்கள் உருவாகத்தான் செய்கின்றன. தமிழக அரசியல் சூழலைக் கடந்த…

தமிழகத்திற்கு காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்?

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, 'ராகுலின் தமிழ் வணக்கம்' என்ற பெயரில் பரப்புரை மேற்கொள்ள 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை விமான நிலையம் வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ்…

சோஷியல் வொர்க் படிக்க விருப்பமா?

சமூகப் பணி என்பது மென்பொருள் நிறுவனங்கள் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்கள் வரை வேலைவாய்ப்பு அளிக்கும் ஒரு துறையாக வளர்ந்து வருகிறது. சோஷியல் வொர்க் என்பது கல்வியாகவும் வளர்ந்திருக்கிறது. இக்கல்வியின் முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்புகள்…

ஜெ.வின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்கு!

ஜெயலலிதாவின் திரை மற்றும் அரசியல் வாழ்வுக்குச் சாட்சியத்தைப் போலிருக்கிற போயஸ் கார்டனில் இருக்கிற வேதா இல்லத்தை அவருடைய நினைவில்லமாக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறது தமிழக அரசு. ஆனால் அதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் மறுப்புத்…

“ஈகோ இல்லாமப் பேசுறதே இப்போ அபூர்வம்”

மீள்பதிவு: மலர்ச்சியான முகத்துடன் தமிழ்த் திரையுலகம் உட்பட பல மொழிப்படங்களில் நடித்தவரான ஸ்ரீவித்யா திருவனந்தபுரத்தில் மறைந்தபோது, அவரது உடலுக்கு பல திரைப்படக் கலைஞர்கள் அஞ்சலி செலுத்த, அரசு மரியாதையுடன் அடக்கம் நடந்தது. மிகைப்படுத்தப்பட்ட…

காவி மயமாகும் எல்லைப்புற மாகாணம்!

தேர்தல் களம்: அசாம் 1 அசாம் மாநிலத்துக்கான சட்டசபைத் தேர்தல் நடக்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. அதாவது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக மறுபடியும் நிச்சயமாக ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்று திடமாக…

பனிமலையில் குகைக் கட்டி தப்பிய வாலிபர்!

இக்காட்டானச் சூழலில், பயத்தை விட புத்திசாலித்தனம் முக்கியம் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. இதுவும் அப்படி ஒரு சம்பவம்தான். கனடாவில் உள்ள பிரிட்டீஷ் கொலம்பியாவைச் சேர்ந்த டீனேஜர், ராபர்ட் வாட்னர் (Robert Waldner). 17 வயது ஆகிறது.…

வார்த்தைகளைவிட செயல்கள் அதிகம் பேசும்!

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரும் தன்னம்பிக்கைப் பேச்சாளருமான டேல் கார்னகி, ஏழைக் குடும்பத்தில் பிறந்து மிகப்பெரிய உயரங்களைத் தொட்டவர். அவரது How to Win Friends and Influence People  என்ற நூல் அதிக விற்பனையாகி சாதனை படைத்தது. உலகம் முழுவதும்…

எழுவர் விடுதலை விவகாரத்தில் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இந்த நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7…