Browsing Category

நாட்டு நடப்பு

வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுக!

- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் மூன்று வேளாண் சட்டங்களையும் முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக…

ரூ. 6,500 கோடி செலவு செய்த கட்சிகள்!

நாட்டு மக்களுக்காக சேவை செய்வதை லட்சியமாகக் கொண்டு அரசியல் கட்சிகள் ஒரு காலத்தில் செயல்பட்டு வந்தன. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. அரசியல் தலைவர்களைவிட கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் அரசியல் கட்சிகளின் பிரச்சார யுக்தியை நிர்ணயிக்கின்றனர்.…

கொரோனா தடுப்பூசி போடாத 90 % பேர் மரணம்!

-அரசு வெளியிட்ட ஆய்வில் தகவல் தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏற்பட்ட கொரோனா மரணங்களை சுகாதாரத்துறை ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வின் முடிவில் கொரோனாவால் இறந்தவர்களில் 90% பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என…

ஓட்டுக்கு காசு கொடுத்து சிறுமை படுத்தாதீர்கள்!

- மலைக்கிராம மக்களின் ஆதங்கம் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில…

சுவாதி வழக்கு: எத்தனை திருப்பங்கள்?

ஐந்து ஆண்டுகளுக்கு முன் காலை நேரம். 2016 ஜூன் 24 ஆம் தேதி. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் பல பயணிகள் நடமாடிக்கொண்டிருந்த நிலையில், தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்திருக்கிறார் சுவாதி. அந்த ரயில் நிலையத்தில் இருந்த…

நெருங்கும் கொரோனா 3-வது அலை!

- மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை. இந்தியாவில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்திற்குள் மூன்றாம் அலை உருவாக வாய்ப்பிருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட பல மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த எச்சரிக்கை தொடர்பாக பேசிய நொய்டா…

உலக நாடுகளின் மருந்தகம் இந்தியா!

- உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி புகழாரம். உலக நாடுகளின் மருந்தகமாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான்கு…

நமக்கு நாமே எதிரியாவது எப்போது?

வெ. இறையன்பு அவர்கள் எழுதிய ‘கேள்வியும் நானே பதிலும் நானே!’ புத்தகத்திலிருந்து...! சில உண்மைகளை பட்டென்று கூறுவது தான் மற்ற புத்தகங்களிலிருந்து இந்தப் புத்தகத்தைப் பிரித்துக் காட்டுகிறது. அவற்றில் சில கேள்வி பதில்களை இங்கு பார்ப்போம். 1.…

வெற்றி பெற்றார் மம்தா!

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பவானியூர் தொகுதியில் போட்டியிட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் அவருடைய முதல்வர் பதவி உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. ஏற்கனவே நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு…