Browsing Category
நாட்டு நடப்பு
அற்புதம் அம்மா…!
இந்த நாளுக்காக நான் இந்த ஓவியத்தை பத்திரமாக வைத்திருந்தேன். எத்தனை வலி நிறைந்த தோள்கள் அவருடையவை.
எத்தனை வலிமை வாய்ந்தவை அவரின் கால்கள். கலங்கியதும் கலங்காததுமாக அவரின் கண்கள்.
தொலைந்துபோன மகனைக் கண்டெடுத்தும் வீட்டிற்கு அழைத்துச்…
ராஜீவ் கொலை வழக்கிலிருந்து பேரறிவாளன் விடுதலை!
- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீது விசாரணை…
பிரிக்க நினைப்பவர்களை அடையாளங் காணுங்கள்!
மதச்சார்பற்ற நாடு என்று ஒருபுறம் அழைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் மத வெளியில் எத்தனையோ சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.
பாபர் மசூதி இடிப்பு துவங்கி அண்மையில் தாஜ்மஹாலில் உள்ள அறைகளில் இந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாக…
தாஜ்மகால் அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை!
- புகைப்படத்தை வெளியிட்டது இந்திய தொல்லியல் துறை
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்ட பாஜக ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங், தாஜ்மகால் வளாகத்தில் மூடப்பட்டு கிடக்கும் 20 அறைகளைத் திறக்க உத்தரவிடக்கோரி கடந்த 4-ம் தேதி அலகாபாத்…
பேருந்துக் கட்டண உயர்வு: தவறான தகவலா?
- போக்குவரத்துத்துறை அமைச்சர் விளக்கம்
பேருந்துக் கட்டண உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “அரசு பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண…
கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை!
கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை குறித்து அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியது.
***
“அப்பா கண்ணதாசனுக்குப் பிறந்த பதினான்கு பிள்ளைகளில் நான்தான் மிகவும் சேட்டைக்காரன். வீட்டில் யாருடனாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பேன்.
அதனால் இவன்…
கண்ணகிக் கோயிலை சீரமைப்பது யார்?
கண்ணகிக் கோவில் சிக்கல் ஏற்பட்டவுடன், அந்தப் பகுதிக்கு நெடுமாறன் அவர்களோடு சென்று பார்த்தது, அதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது, முதல் முதலாக தினமணியில் இது குறித்தான எனது கட்டுரையை அப்போது அதனுடன் வரைபடத்தையும்…
உக்ரைன் பள்ளிகள் மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும்!
- ரஷியாவிற்கு ஐ.நா. வலியுறுத்தல்
உக்ரைன் பள்ளிகள் மீது குண்டுகள் வீசிவது நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் சிறப்பு அமர்வில் பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ரவீந்திரா,…
ஃபேஸ்புக்கில் நாம் ஏன் பதிவிடுகிறோம்?
உலகம் முழுவதும் மக்கள் ஃபேஸ்புக்கில் ஏன் எழுதுகிறார்கள், புகைப்படங்களை பதிவிடுகிறார்கள் என்பதற்கான உளவியல் காரணங்களை கலை இலக்கிய விமர்சகர் இந்திரன், பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நாமும் அதை படித்துப் பார்ப்போம்...
முகநூல்…
ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி புறக்கணிப்பு!
- தமுஎகச கண்டனம்
நாடு முழுவதுமுள்ள இறைச்சியுணவுப் பிரியர்களின் பேராதரவினைப் பெற்றுள்ளது ஆம்பூர் பிரியாணி. ஆம்பூர் பிரியாணி என்கிற பொதுப்பெயர் அங்கு தயராகும் ஆட்டுக்கறி பிரியாணி, மாட்டுக்கறி பிரியாணி, கோழிக்கறி பிரியாணி ஆகிய மூன்றையும்…