Browsing Category
நாட்டு நடப்பு
எந்த மதத்தையும் அவமதிப்பது கலாச்சாரத்துக்கு எதிரானது!
- குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, இந்திய ஜனநாயக தலைமைத்துவ நிறுவன மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது உரையாற்றிய…
நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடா?
- மத்திய அரசு விளக்கம்
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட நேரம் பெட்ரோல் பங்குகளில் காத்திருப்பதாகவும் செய்தி வெளியானது.
இந்த தகவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், இதுதொடர்பாக…
மதத்தின் பெயரால் எந்த உயிரும் போகக் கூடாது!
- நடிகை சாய் பல்லவி சுளீர்
ராணா, சாய்பல்லவி நடித்த விராட பருவம் என்ற தெலுங்கு படம் நாளை வெளி வருகிறது. இதில் சாய்பல்லவி நக்சலைட்டாக நடித்திருக்கிறார்.
தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார் சாய் பல்லவி.
படம்…
பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட கமிட்டி!
- அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு
பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட கமிட்டியை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அறிக்கை…
டாஸ்மாக்கில் காலி பாட்டில் கொடுத்தால் 10 ரூபாய்!
மலைப்பகுதிகளிலும், வனப்பகுதிகளை ஒட்டியும் அமைந்துள்ள மதுக்கடைகளில் மது வாங்கி அருந்தும் குடிமகன்கள், மது அருந்தும் இடங்களிலேயே மது பாட்டிலை உடைத்தோ அல்லது அப்படியே வீசியோ செல்கின்றனர். இதனால் வனப்பகுதிகளில் வனவிலங்குகள் பெருமளவில்…
உ.பி.யில் சட்டம் ஒழுங்கை உடனடியாக சீராக்க வேண்டும்!
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய நீதிபதிகள்:
உத்தரப்பிரதேசத்தில் அடிப்படை உரிமைகள் மீதான மிருகத்தனமான அடக்குமுறை குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்துமாறு முன்னாள் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது…
61 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள்!
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாகக் கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15 முதல்…
உலகை அச்சுறுத்தும் நோய்ப் பட்டியலில் குரங்கு அம்மை?
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இந்நிலையில், சர்வதேச அளவில், கொரோனா போன்று பொதுசுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பது…
நாவினால் ஓவியம் தீட்டும் ஆந்திர இளைஞர்!
சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறார் சுர்லா வினோத். வெள்ளை வண்ண தூரிகையை நாவில் வைத்துக்கொண்டு மிக அழகிய ஓவியமாக மாற்றுகிறார் அந்த 18 வயது இளைஞர்.
கலைகளில் சாதிக்க நினைக்கும் அனைவரும் ஊடக வெளிச்சம் பெறுவதில்லை. சிலர் மட்டுமே…
செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்யும் ரோபோ!
தமிழ்நாடு முழுவதும் செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய ஹோமோசெப் என்ற ரோபோ பயன்படுத்தப்படவுள்ளது. இந்த ரோபோவை சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் கண்ணும் கருத்துமாக தயாரித்துள்ளனர்.
இந்த ரோபோவை இயக்க மனிதர்களின் உதவி தேவையில்லை. "துப்புரவுப் பணியாளர்களுடன்…