Browsing Category

நாட்டு நடப்பு

7 பேர் விடுதலை: ஆளுநர் தனியே முடிவெடுக்க அதிகாரமில்லை!

- உச்சநீதிமன்றம் தீர்ப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று விசாரணை…

தஞ்சை தேர் தீ விபத்து: விசாரணைக் குழு அமைப்பு!

தஞ்சை களிமேடு கிராமத்தில் தேர் பவனியின்போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவிப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தஞ்சைக்கு…

பூஸ்டர் தடுப்பூசி போட மக்கள் தயங்குவது ஏன்?

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களான நிலையில், பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த…

நாட்டில் வெறுப்பை உருவாக்கும் நிகழ்வுகள் அதிகரிப்பு!

- உச்சநீதிமன்றம் கவலை அண்மையில் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடந்த மாநாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பூட்டும் பேச்சு இடம்பெற்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர்…

ஜெ. சிகிச்சை ஆவணங்கள்: எய்ம்ஸ் குழு ஆய்வு!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்தக் குழு சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆராய்வதற்காக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ 6 பேர்…

சமூக வலைதளங்களில் சிக்கும் பெண்களைப் பாதுகாப்பது எப்படி?

ஆரம்பத்தில் மனிதன் பயணத்திற்கு மாடு, குதிரை வண்டிகளைப் பயன்படுத்தினான். பின்னர் கார், ரெயில் வந்தது. இப்போது அதிவீன காரில் பறக்கிறான். காலம் தோறும் இப்படி மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அவற்றைப் பயன்படுத்த தெரிந்து கொள்கிறோம் அல்லவா?…

ஊரடங்கு அமல்படுத்துவதற்கான சூழல் இல்லை!

- சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை கிண்டியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த…

இந்திய அணியில் மீண்டும் நடராஜன்!

- கவாஸ்கர் கணிப்பு! ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதல் 2 ஆட்டங்களில் தோற்றது. அதை தொடர்ந்து தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. தற்போது புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணியின் சிறப்பான…

அறுபது வயது திருமணம்

திருமணம் செய்துகொண்டு பிள்ளைகள் பெற்றெடுத்து தான் பெற்ற பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்து பேரன் பேத்திகள் வளர்ந்து நிற்கும் தருணத்தில் பிள்ளைகளால், அவர்கள் கண்குளிர பெற்றவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் மகோன்னத திருக்கோலம் தான் அறுபதாம்…

அப்படி என்ன சிறப்பு இந்த நீலப் பூக்களுக்கு?

ஆண்டுக்கொருமுறை ஒரு வாரம் மட்டுமே பூத்துக் குலுங்கும் பெல்ஜியத்தின் நீலப் பூக்கள் வனம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது. ஒரு வருடத்திற்கு ஒரு வாரம் மட்டுமே பூப்பது தான் இந்த நீல வனத்தின் தனிச்சிறப்பு. தலைநகர் பிரசல்சிக்கு (Brussels) அருகில்…