Browsing Category

நாட்டு நடப்பு

லண்டனில் சாரல்நாடனின் நூல் வெளியீடு!

சாரல்நாடனின் 'வானம் சிவந்த நாட்கள்' என்ற நாவல் வெளியீடு, லண்டனில் அண்மையில் விம்பத்தின் ஆதரவில் ஓவியர் கே.கிருஷ்ணராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விமர்சகர் மு.நித்தியானந்தனிடமிருந்து இந்நாவலின் சிறப்புப் பிரதியை ‘நூலகம்’ வலைத்தளத்தின்…

செவிலியர்களின் தியாகத்தைப் போற்றும் நாள்!

உலக செலிவியர் தினம்: மே-12 உலகெங்கும் பல்வேறு நோய்களால் வாடிக்கொண்டிருக்கும் நோயாளிகளைக் குணப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு நன்றி செலுத்தும் ‘உலக செலிவியர் தினம்’. தங்கள் சுக துக்கங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,…

தையல் தொழிலில் தெரிந்து கொள்ள வேண்டியவை!

1] இந்த தொழிலில் முக்கியமானது குறித்த நேரத்தில் ஆடைகளை டெலிவரி செய்வது. வாடிக்கையாளர்கள் அதிகரிக்க தொடங்கினால் உங்களிடம் போதுமான ஆட்கள் இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் கேட்கும் நேரத்தில் ஆடைகளை வடிவமைத்து கொடுக்க முடியும். 2] தையல்…

தன்வினை தன்னைச் சுடும் – உணரப்பட்ட உண்மை!

இன்றைக்கு ராஜபக்சே மற்றும் அவர்கள் சகோதரகள் வீடுகள் தீக்கிரையாகும்போது அருமை சகோ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வல்வெட்டித்துறை வீடு நினைவுக்கு வருகிறது. இந்த வீட்டை முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு பிறகு இரண்டு முறை பார்வையிட்டேன்.…

சமூக நீதி என்பது இதுவா? – கல்வியாளரின் கேள்வி!

சமீபத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தொந்தரவு தரும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தந்து அனுப்பிவிடுவோம் என்று கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு…

ஹிந்தி திணிப்பு சுற்றறிக்கையை திரும்ப பெறுக!

ஜிப்மர் நிர்வாகத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல் புதுச்சேரி ஜிப்மர் "அலுவல் மொழி அமலாக்கம்" பற்றி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அப்பட்டமான சட்ட மீறல் ஆக அமைந்திருக்கிறது. ஏப்ரல் 28, 2022 அன்று ஜவகர்லால் நேரு முதுகலை மருத்துவக்…

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை அந்த குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. அசானி புயல் காரணமாக…

தேர்வுகளுக்கு மாற்றம் எப்போது?

தேர்வு முறைக்கு மாற்றுவேண்டும் எனக் கேட்டால், 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே பறக்கும் படையுடன் (Flying Squad), அதோடு இணைந்து சமீபகாலங்களில் ஒரே மையத்தில் பார்வையிடும் நிலைப்படையும் (Standing squad) எனக் கூடுதலாக இறுக்கியுள்ளனர். இந்த…

ராஜபக்சே வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமா?

இலங்கையில் அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலால், நாடு முழுவதும் கலவரம் வெடித்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கிச்…

அமெரிக்காவில் தமிழ் விக்கி தொடக்கம்!

தமிழில் புதிய இணைய கலைக்களஞ்சியம்: மே 7 ஆம் தேதியன்று காலையில் தமிழ் விக்கி என்னும் இணையக் கலைக் களஞ்சியத்தின் தொடக்கவிழா அமெரிக்காவில் வாஷிங்டன் டிசி, பிராம்பிள்டன் நடுநிலைப் பள்ளி ஆஷ்பர்ன் நகரில் நடைபெற்றது. எழுத்தாளர் ஜெயமோகன்…