Browsing Category
நாட்டு நடப்பு
மாணவர்கள் இடைவெளி விட்டு அமர வேண்டும்!
- சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கொரோனா தொற்று மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழக்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து…
பள்ளி வாகனங்களில் சிசிடிவி கட்டாயம்!
- தமிழக அரசு உத்தரவு
பள்ளி வேனில் சிக்கி மாணவர் உயிரிழந்ததையடுத்து, பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பிற்காக, தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம் சிறப்பு…
மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்!
- உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அரசு பெரும்பான்மையை இழந்தது.
உத்தவ் தாக்கரே அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை…
ஆதார்-பான் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.1000 அபராதம்!
ஒவ்வொருவரும் தன்னுடைய பான் கார்டு எண்ணை ஆதார் கார்டு எண்ணுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த இரு எண்களையும் இணைப்பதற்கு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வருமான வரித்துறை அலுவலகம் அவகாசம் அளித்தது. அதன் பிறகு அந்த கால அவகாசம்…
அமெரிக்க சிறுமி மொழிபெயர்த்த ஜெயமோகன் சிறுகதை!
அமெரிக்காவில் வசிக்கும் நிர்மல் பிச்சை - ராஜி தம்பதியின் மகள் மேகனா. பதினாறு வயதாகும் அவர், எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இதுபற்றி கனடாவில் வாழும் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய பேஸ்புக்…
71 மாநிலங்களவை எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள்!
தற்போது பதவி வகிக்கும் மாநிலங்களவை எம்.பி.க்கள் தங்கள் மீதான குற்ற வழக்கு விவரம் மற்றும் சொத்து விவரத்தை தாக்கல் செய்துள்ளனர்.
அவற்றை, ஜனநாயக சீர்திருத்த சங்கமும், தேசிய தேர்தல் கண்காணிப்பகமும் இணைந்து ஆராய்ந்து இது தொடர்பாக அறிக்கை…
சமூக அக்கறையை வளர்க்கும் கவிதைகள்!
நூல் அறிமுகம்
கவிமுகிலின் வளர்ச்சி பன்முகத் தன்மைகள் கொண்டது.
மரபுக் கவிதை, ஹைக்கூ கவிதை, புதுக்கவிதை, சிறுவர் இலக்கியம், புதினம் என்று இடையறாது தேக்கமில்லாமல் படைப்புலகில் மெல்ல மெல்ல, ஆனால் உறுதியான இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்…
சார்தாம் யாத்திரையில் 203 பக்தர்கள் உயிரிழப்பு!
இமயமலை அடிவாரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புண்ணிய தலங்களுக்கு செல்வது சார்தாம் யாத்திரை எனப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கியது. இதுவரை 2…
காண்ட்ராக்டரின் கடமை உணர்ச்சி!
வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் சுமார் 1000 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக வேலூர் நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் தெருக்களுக்கு தொடர்ந்து சிமெண்ட் சாலை அமைக்கும்…
அயர்லாந்துக்கு எதிரான டி20: இந்திய அணி திரில் வெற்றி!
இந்தியா-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணியின் சார்பில் முதலாவதாக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான்…