Browsing Category
நாட்டு நடப்பு
காங்கிரசுக்குச் சில சூடான கேள்விகள்!
(முன் குறிப்பு: வழக்கம் போல வாயை மூடுவது மாதிரி கண்ணையும் மூடாமல் காங்கிரஸ்காரர்கள் பொறுமையாக வாசிக்கவும்!)
1. பேரறிவாளன் அண்மையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு விடுதலை செய்யப்பட்டதும் எதிர்ப்புத் தெரிவிக்கிற விதத்தில் வாயில் துணியைக் கட்டி…
மத்திய அரசுக்கு உள்ள உரிமை மாநில அரசுகளுக்கும் உண்டு!
- உச்சநீதிமன்றம் அதிரடி
சரக்கு மற்றும் சேவை வரித்துறையின் (CST) பரிந்துறைகள்படி மட்டுமே மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்ற எவ்வித நிபந்தனையும் கிடையாது எனவும்,
அதேபோல், ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்ற…
பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராவைக் கட்டாயமாக்கலாம்!
- உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
பணியிடங்களில் பாலியல் தொல்லைகளைத் தடுக்க விசாகா கமிட்டி வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பது போல் பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு…
பேரறிவாளன் விடுதலை: கோபால் கோட்ஸேவை முன்னிறுத்தி!
பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சில வாதங்களை தமிழ்நாடு அரசு வைத்தது. தமிழ்நாடு அரசு வைத்த வாதங்கள் பேரறிவாளனுக்கு ஆதரவாக இருந்ததோடு, வழக்கிலும் பல திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த ஒரு வழக்கு என்று இல்லாமல்..…
ஜானகி எம்ஜிஆர்-100: அன்னையின் நினைவைப் போற்றுவோம்!
- முனைவர் குமார் ராஜேந்திரன்
***
திருமதி ஜானகி எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி (மே-19) சிறப்புப் பதிவு
*
தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்னும் சிறப்புக்குரிய ஜானகி அம்மாவின் நூற்றாண்டு நெருங்குகிறது.
1923, நவம்பர் 30 ஆம் தேதி…
பிட்காயின் மோசடிக் கும்பலிடம் ஏமாற வேண்டாம்!
- டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரிக்கை
சென்னையில் பணிபுரியும் காவல்துறையினர் டிஜிட்டல் முறையிலான கிரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயின் திட்டத்தில் முதலீடு செய்து, 1.20 கோடி ரூபாயை இழந்தனர்.
இதனால், கடன் தொல்லை அதிகரித்து காவல்துறை அதிகாரி…
அற்புதம் அம்மா…!
இந்த நாளுக்காக நான் இந்த ஓவியத்தை பத்திரமாக வைத்திருந்தேன். எத்தனை வலி நிறைந்த தோள்கள் அவருடையவை.
எத்தனை வலிமை வாய்ந்தவை அவரின் கால்கள். கலங்கியதும் கலங்காததுமாக அவரின் கண்கள்.
தொலைந்துபோன மகனைக் கண்டெடுத்தும் வீட்டிற்கு அழைத்துச்…
ராஜீவ் கொலை வழக்கிலிருந்து பேரறிவாளன் விடுதலை!
- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீது விசாரணை…
பிரிக்க நினைப்பவர்களை அடையாளங் காணுங்கள்!
மதச்சார்பற்ற நாடு என்று ஒருபுறம் அழைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் மத வெளியில் எத்தனையோ சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.
பாபர் மசூதி இடிப்பு துவங்கி அண்மையில் தாஜ்மஹாலில் உள்ள அறைகளில் இந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாக…
தாஜ்மகால் அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை!
- புகைப்படத்தை வெளியிட்டது இந்திய தொல்லியல் துறை
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்ட பாஜக ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங், தாஜ்மகால் வளாகத்தில் மூடப்பட்டு கிடக்கும் 20 அறைகளைத் திறக்க உத்தரவிடக்கோரி கடந்த 4-ம் தேதி அலகாபாத்…