Browsing Category
நாட்டு நடப்பு
இயற்கைப் பேரிடரும் மனித சக்தியும்!
சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவு நீலகிரி மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு ஓர் அபாய அறிவிப்பாகும்.
உதயநிதி துணை முதல்வராக காலம் கனியவில்லை!
செய்தி:
அமைச்சர் உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டக் கேள்விக்கு, ‘‘கோரிக்கை வலுத்துள்ளதே தவிர, இன்னும் பழுக்கவில்லை’’ என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இதன்மூலம், அதற்கான காலம்…
அர்ப்பணிப்பான பணிக்குக் குவியும் பாராட்டுக்கள்!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் இரவும் பகலும் கடும் அயராத முயற்சிகளுக்குப் பிறகு, 190 அடி நீளமுள்ள எஃகுப் பாலத்தை ராணுவம் வெற்றிகரமாக கட்டி முடித்தது.
மத்தியமைச்சர் சுரேஷ் கோபிக்கு ஒரு கேள்வி!
சுரேஷ்கோபி போன்றவருடைய நடவடிக்கையும் எதிர்வினையும் கூர்மையாய் கவனிக்கப்படும் என்பதை மட்டும் இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்தில் கொள்ளுங்கள்.
தேசியம் என்பதன் அர்த்தத்தை உணர்த்துங்கள்!
வயநாட்டில் நிகழும் ஒவ்வொரு அசைவும் கூர்மையாக அங்குள்ள மக்களால் கவனிக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை மட்டும் யாரும் மறந்து விடக்கூடாது.
கமலா ஹாரிஸ் நெருப்பாற்றில் நீந்துவாரா?
இனம், மதம் உள்ளிட்ட பல்வேறு வேறுபாடுகளைக் கடந்தவராகத் தன்னை முன்னிறுத்தும் கமலா ஹாரிஸ், அந்த தகுதிகளையே எதிர்மறையானவையாக விமர்சிக்கும் போக்கை நெருப்பாறாக எண்ணி நீந்திக் கடக்க முடியுமா?
புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்குள்ளேயே மழைநீர் கசிவு!
நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் மழைநீர் கசிந்தால் மழை மீது தான் குற்றம் சுமத்துவார்களே ஒழிய கட்டடம் கட்டியவர்கள்மீது குற்றம் சுமத்துவார்களா?
வயநாடு பேரிடர்: மனசாட்சியை உலுக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை!
கேரளா போன்று மற்ற மாநிலங்கள் தங்கள் பகுதிகளில் இத்தகைய பேரிடர் நிகழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!
செய்தி:
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்கின்ற வருத்தத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் விதத்தில் சென்னையில் இன்று இடதுசாரிகள்…
ராகுல் காந்தியின் பின்னணிப் பற்றிய தகவல்தான் தற்போது முக்கியமா?
செய்தி:
ராகுல் காந்தியின் சாதிப் பற்றி விமர்சனம்: பாஜக எம்பி மன்னிப்பு கேட்கக் கோரி மக்களவையில் அமளி. காங்கிரஸ் எம்பிக்கள் காகிதங்களைக் கிழித்து வீசினர்.
கோவிந்த் கேள்வி:
நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு, மக்கள் நலம் சார்ந்த, அத்தியாவசிய…