Browsing Category
நாட்டு நடப்பு
ஓங்கி வளரட்டும் மத நல்லிணக்கம்!
“எல்லா மதமும் சமமானது. என் மதத்தை போலவே, எல்லா மதங்களையும் மதிப்பேன். எதையும் குறைவாக நினைக்க மாட்டேன். மதங்கள் என்பது வழிபாட்டு முறைதான்.
மதங்கள் என்பது ஒரே உள்ளங்கையை நோக்கி நீளும் விரல்கள் போன்றவை. அதை ஒரே உண்மையை நோக்கி அழைத்து…
தமிழக டி.ஜி.பி.க்கே இந்த நிலை!
செய்தி:
"எனது பெயரில் பரப்பப்படும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்"
- தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு.
கோவிந்து கேள்வி:
எத்தனையோ பேரை தவறா உபயோகிச்சு சமூகவலைத் தளங்களில் மோசடி நடக்கிறப்போ போலீசில் சைபர் கிரைமில் புகார் கொடுப்பாங்க.…
அரசு நிர்வாகத்தில் தலையிட முடியாது!
- உயர்நீதிமன்றம் கருத்து
திருச்சி ஸ்ரீரங்கம் உத்தமர்சீலியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவில், “காவிரி, கொள்ளிடம் ஆறுகள் முக்கொம்புவில் பிரிந்து கல்லணையில் ஒன்று சேர்கின்றன.…
அதிகாரிகள் பெயரில் புதிய வகை ஆன்லைன் மோசடி!
- காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு எச்சரிக்கை
தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு பெயரில் போலி குறுந்தகவல் அனுப்பி புதிய வகை 'ஆன்லைன்' மோசடி நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் அவர் விழிப்புணர்வு வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில்…
அன்பு தான் அவர்களுக்கு நிரந்தர மருந்து!
செங்கல்பட்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திர தினவிழா நிகழ்வை வழக்கறிஞர் பிரபாகரன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.
உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர்கள், அவர்களை தொட்டு அரவணைத்துப் பேசினால் நோய் வந்துவிடுமென்பதற்காக யாரும் அவர்களை…
மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகங்களே பொறுப்பு!
- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி இறந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சில தனியார் பள்ளிகள், தங்கள் மாணவர்களின் பெற்றோரை அழைத்து அவர்களது பிள்ளைகளின் பாதுகாப்புக்கு…
தொடர் சாதனைகளைப் படைத்து வரும் ரோஹித் சர்மா!
மும்பை இந்தியன்ஸ் அணியின் செல்லப் பிள்ளையான ரோஹித் சர்மா, கிரிக்கெட் ரசிகர்களால் ஹிட்மேன் என்று அழைக்கப்படுபவர். தற்பொழுது இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இவர் இதுவரை கேப்டனாக விளையாடிய கிரிக்கெட் தொடர்களில் இந்திய…
அவசர கால கடனுதவிக்காக மேலும் ரூ.50,000 கோடி ஒதுக்கீடு!
கொரோனா பெருந்தொற்றினால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிறு, குறு தொழில்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசால் அவசர கால கடனுதவி திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் வரம்பை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற…
பொது நல வழக்கு என்ற பெயரில் தவறான தகவல் அளித்தால் அபராதம்!
- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் வின்சென்ட் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் மானாமதுரையில் அரசு புறம்போக்கு இடத்தை…
இலவசங்கள் அறிவிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது!
- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது மக்களின் நிதிப் பணத்தை பாதிக்கச் செய்வதாகவும், இலவசங்கள் அறிவிக்கும் கட்சிகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் வழக்கு…