Browsing Category

நாட்டு நடப்பு

தமிழக வீரர்கள் உலகளவில் சாதனை புரிய வேண்டும்!

முதல்வர் ஸ்டாலின் பேச்சு! சென்னையில் 2018-19, 2019-20, 2020-21 ம் ஆண்டுகளுக்கான சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். இதில், சரத் கமல், சத்யன், ஜோஷ்னா…

இந்தியாவில் சிறந்த உயிரியல் பூங்காவாக வண்டலூர் பூங்கா தேர்வு!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள்,…

சிவகுமார் கல்வி அறக்கட்டளையில் 4750 மாணவர்கள்!

திரைக்கலைஞர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது,…

இந்திய அணியில் மாற்றங்களை கொண்டு வரும் பிசிசிஐ!

சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணியில் அடிக்கடி பெரிய மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. ஒரு சில சமயம் அது புது முயற்சிகளை சார்ந்த உள்ளது வேறு சில நேரங்களில் ஒரு வீரருக்கு காயம் அடைந்தவர் வெளியேறுவதால் வேறு ஒருவருக்கு…

மனித வளர்ச்சிக் குறியீடு: பின்தங்கிய இந்தியா!

- சர்வதேச ஆய்வில் தகவல் மனித வளர்ச்சிக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டே ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அறிய முடியும். அப்படி கிட்டதட்ட 191 நாடுகளின் மனித வளர்ச்சி குறியீடு குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியாவின் மனித வளர்ச்சிக்…

தமிழகத்தில் அமலுக்கு வந்தது மின் கட்டண உயர்வு!

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். அதன்படி, அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றார். மேலும், 2 மாதங்களுக்கு…

அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் ஓ.பி.எஸ்!

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக அலுவலகம் சென்று வந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளார். எனவே, ஓ.பன்னீர் செல்வம் அதிமுக அலுவலகம் செல்லும்போது உரிய பாதுகாப்பு…

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ஏவுகணை சோதனை வெற்றி!

- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தகவல் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ள நவீன ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ராணுவ மையத்தில் நேற்று நடந்தது. தரையில் இருந்து…

ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி நேற்று தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.…

எல்லையிலிருந்து இந்திய, சீனப் படைகள் வாபஸ்!

உஸ்பெகிஸ்தானில் விரைவில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்கவிருக்கும் நிலையில், இந்திய-சீன எல்லையில் இருந்து படைகள் திரும்பப்பெற்றுக் கொள்வதாக அறிவிப்பு…