Browsing Category

நாட்டு நடப்பு

மொழிபெயர்ப்பாளருக்கு அமெரிக்கா நிதியுதவி!

தமிழ் - ஆங்கில மொழிபெயர்ப்பாளரான பிரியம்வதா ராம்குமாருக்கு உலகின் சிறந்த பென் அமெரிக்கா நிதியுதவி கிடைத்திருக்கிறது. இதற்கு பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் கனடாவில் வாழும் எழுத்தாளர் அ. முத்துலிங்கம். "மிக அருமையான செய்தி…

‘ஆர்டர்லி’ முறையைப் பின்பற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை!

- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் முத்து. ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, முத்துவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. விசாரணைக்கு பின், 2014-ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். பணி…

பிரியா மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கை தாக்கல்!

சென்னை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மருத்துவக் குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில்…

முழு கொள்ளளவை எட்டிய முல்லைப் பெரியாறு!

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீா்வளக் குழு அமல்படுத்தியிருக்கும் ரூல் கா்வ் விதிமுறைப்படி, வரும் 29-ம் தேதி வரை 138 அடி உயரத்துக்குத் தான் தண்ணீரைத் தேக்க முடியும். கடந்த 8-ம் தேதி அணையின் நீா்மட்டம் 136 அடியை எட்டியது. அன்றைய தினம்…

6 பேர் விடுதலையில் ஒன்றிய அரசு சீராய்வு மனு தாக்கல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்த பேரறிவாளன், 142வது சட்டப்பிரிவின் கீழ் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இதைத் தொடர்ந்து, முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ்,…

விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

முதல் முதலாக தனியார் நிறுவனமான ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் விக்ரம் - எஸ் என்ற ராக்கெட் இஸ்ரோவின் சார்பில் விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று…

இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

உள்துறை அமைச்சரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக…

ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து பொல்லார்டு ஓய்வு!

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கீரன் பொல்லார்டு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதன் முதலில் களமிறங்கினார். அப்போது அவரை அதிக…

மின்கம்பி செல்லும் பாதைகள் பராமரிக்கப்பட வேண்டும்!

-  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மதுரையைச் சேர்ந்த சூரியகாந்தி மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “எனது கணவர் சதுரகிரி தனியார் நிறுவனத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு எனது வீட்டிற்கு அருகே வாழை தோப்பில்…

நாட்டின் வளர்ச்சி பெண்களின் முன்னேற்றத்தில் உள்ளது!

- குடியரசுத் தலைவர் பேச்சு மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பெண்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும்…