Browsing Category
நாட்டு நடப்பு
சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
டிசம்பர் 9-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தென்கிழக்கு வங்கக்கடல்…
இளம் ஆட்சியர்களுக்கு இறையன்புவின் கவித்துவ கடிதம்!
ஒவ்வொரு ஆண்டும் மாவட்டங்களில் கொடி நாள் வசூல் நடைபெறும். அதில் சேகரமாகும் தொகை முன்னாள் படைவீரர்களின் நலன்களுக்குப் பயன்படுத்தப்படும்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் கவித்துவமான கடிதம் ஒன்றை…
இந்தோனேஷியாவில் மக்களை அச்சுறுத்தத் தொடங்கிய எரிமலை!
இந்தோனேஷியாவிலுள்ள செமேரு எரிமலை வெடித்து சிதறி, ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு சாம்பல் உமிழ்வதால் சுற்றியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அரசு எச்சரித்துள்ளது.
இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் அமைந்திருக்கும் செமேரு எரிமலை நேற்று…
198 பிச்சைக்காரா்களுக்கு மறுவாழ்வு!
தமிழகத்தில் இரண்டு நாட்களில் 1,800 பிச்சைக்காரா்கள் மீட்கப்பட்டதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து…
ஜல்லிக்கட்டில் விதிமீறல் இருக்காது!
உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்
ஜல்லிக்கட்டு மற்றும் கம்பாலா உள்ளிட்ட போட்டிகளை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த மனு, …
கனியாமூர் பள்ளியில் இன்று வகுப்புகள் தொடங்கியது!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் மரணம் அடைந்தார்.
இதையடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி அந்தப் பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடி, தீயிட்டு…
தமிழகத்தில் டிசம்பர் 8-ல் மிக கனமழைக்கு வாய்ப்பு!
- சென்னை வானிலை ஆய்வு மையம்
இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “டிசம்பர் 7ல் கடலூர்,…
ரயில் பயணிகள் எண்ணிக்கை 76 % அதிகரிப்பு!
- புள்ளிவிவரம் வெளியிட்ட ரயில்வே நிர்வாகம்
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று முற்றிலுமாய் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரயில் போக்குவரத்து அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த 8 மாத காலத்தில் ரயில் பயணிகள் எண்ணிக்கையில்…
மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு!
- முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் இன்று நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பின்னர் சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,…
கோவில்களில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை!
- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கோயில் அர்ச்சகர் தொடர்ந்த பொதுநல…