Browsing Category
நாட்டு நடப்பு
சீன அதிபர்: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி!
சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக வரும் திங்கட்கிழமை ரஷியா செல்கிறார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பெய்ஜிங்கில்…
ரூ.4,445 கோடி முதலீட்டில் மெகா ஜவுளி பூங்காக்கள்!
- பிரதமர் மோடி அறிவிப்பு
பிரதமரின் ‘ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காக்கள்’ திட்டத்தின்கீழ், தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் ரூ.4,445 கோடி…
வதந்தியின் பின்விளைவு தெரியாமல் எப்படிப் பதிவிடலாம்?
புலம்பெயர் தொழிலாளர் வழக்கில் நீதிமன்றம் கண்டனம்
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வடமாநில தொழிலாளர்கள், தமிழகத்தில் தாக்கப்படுகின்றனர் என்று பொய்யான வதந்திகள் பரவின.
இதனை அடுத்து தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து இது வெறும் வதந்தி…
தமிழகத்தில் 20-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!
- சென்னை வானிலை ஆய்வு மையம்
கோடைகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
குறிப்பாக ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய உள் மாவட்டங்களில்…
கடந்தாண்டு சுங்கச்சாவடியில் ரூ.34,742.56 கோடி வசூல்!
- மத்திய அரசு தகவல்
கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் - நிதின் கட்கரி கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
சுங்கச்சாவடி குறித்து மக்களவையில் எதிர்க்கட்சியினர்…
உயா்நீதிமன்றங்களில் 334 நீதிபதி பணியிடங்கள் காலி!
ஒன்றிய அரசு
உயா்நீதிமன்றங்களில் உள்ள நீதிபதி காலியிடங்கள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு எழுத்துபூா்வமாக பதிலளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பதிலில், "மார்ச் 10-ம் தேதி…
ராகுல்காந்திக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ்!
இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது “பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்” என்று கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்திக்கு டெல்லி காவல்துறையின் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
சமூக ஊடகப் பதிவுகளின் அடிப்படையில் சில கேள்விகளை…
குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு உருவானது எப்படி!
எக்ஸ்நோரா நிர்மல்
தமிழ்நாடு காவல்துறையில் குழந்தை கடத்தலைத் தடுக்க ஒரு பிரத்யேக பிரிவு தொடங்கப்பட்டது எப்படி என்பது பற்றி ஒரு குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார் எக்ஸ்நோரா நிர்மல்.
"குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்களுக்கு இழைக்கப்படும் குரூரங்கள்…
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?
சமகாலக் கல்விச் சிந்தனைகள் தொடர் : 15
குழந்தைகள் கற்கும் ஒவ்வொரு பாடசாலையிலும் ஒவ்வொரு ஊரிலும் அவர்களைக் கவர்ந்திருக்கும் அருங்காட்சியகம் இருக்க வேண்டும் என்ற கருதுகோளை முன்வைத்து,
தனது வாழ்நாளில் ஆயிரம் பள்ளிகளைக் கட்டி, அங்கு…
பொதுத்தேர்வு எழுதாத 50 ஆயிரம் மாணவர்கள்!
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.
முதல்…