Browsing Category

நாட்டு நடப்பு

விவசாயியாக மாறிய இஸ்ரோ விஞ்ஞானி!

பெங்களூருவில் இஸ்ரோ திட்டம் ஒன்றில் பணியாற்றிய திவாகர் சின்னப்பா, சட்டென முடிவெடுத்து விவசாயத்திற்கு வந்துவிட்டார். கர்நாடக மாநிலம் பேகூர் கிராமத்தில் பிறந்த அவரது தந்தையோ, தன் மகன் விவசாயம் பக்கமே வந்துவிடக்கூடாது என்று உறுதியாக இருந்தார்.…

நூற்புத் தொழில்: வாழ்வாதாரத்தைக் கடந்து யோசிப்போம்!

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருப்போர் விவசாயக் கூலிகள்தான். அவர்களில் 80% மேல் உள்ளவர்கள் 70 வயதைக் கடந்து விட்டார்கள்.

அடுத்த போப் யார், எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்?

உலகின் முதல் போப்பாக இருந்தவர் இயேசு கிறிஸ்துவின் முதன்மைச் சீடரான புனித இராயப்பர். பேதுரு, பெட்ரோ, பீட்டர் என பலமொழிகளில் அழைக்கப்பட்ட இவர், ரோம் நகரில் சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

சாதிப் பெயர்களை அன்றே நீக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்.!

18.09.1978 அன்று தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டபோது அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தமிழ்நாட்டின் சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படும் என அறிவித்தார்.

எதார்த்த நிலையை எப்போது உணர்வார் விஜய்?

தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி முகவர்களுக்கான பயிற்சிப் பட்டறை கோவையில் இரண்டு நாட்கள் நடந்து முடிந்துள்ளது. இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் கட்சித் தலைவர் விஜய் கலந்துகொண்டு, உற்சாகப்படுத்தியுள்ளார். தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய்…

பொதுப்புழக்கத்தில் இருந்து ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, பிறப்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக, காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், ‘காலனி' என்ற…

வைபவ் சூர்யவன்ஷி – இந்தியக் கிரிக்கெட்டின் குட்டிப் புலி!

சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு மீண்டும் ஒரு கிரிக்கெட் ஞானக் குழந்தை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. சச்சின் டெண்டுல்கரே தனது 14 வயதில்தான் கிரிக்கெட் உலகில் அனைவரையும் கவர்ந்தார். ஆனால், இந்த சுட்டிக் குழந்தை 14 வயதிலேயே தன் பேட்டிங்…

அட்சய திருதியை: இந்தக் கொண்டாட்டம் தேவையா?

அண்மைக்காலமாகவே காட்சி ஊடகங்களின் மகத்தான புண்ணியத்தில் அட்சய திருதியை அன்று மக்களை நகைகள் வாங்க தொடர்ந்து ஊக்குவிக்கிறார்கள். அன்றைய தினம் நகைகள் வாங்கினால், நகை வாங்குபவர்களுடைய வீடுகளில் வளம் பெருகும் என்ற நம்பிக்கையையும் கூடவே…

எல்லையோரத்தில் மீண்டும் நீடிக்கும் பதற்றங்கள்!

அண்மையில் காஷ்மீரில் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இலக்காகி, அங்கு சுற்றுலாவிற்குச் சென்றிருந்த 26 பேர் உயிரிழந்திருப்பது இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பல நாடுகள் இந்த பயங்கரவாதச்…

இந்தியாவிலிருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.