Browsing Category

சினி நியூஸ்

பெற்றெடுத்த குழந்தை, தாய்க்குப் பாரமா?

1958-ம் ஆண்டில் வெளிவந்த 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற படத்தில் கே.வி. மகாதேவன் இசையமைப்பில் பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரியின் இனிமையான குரலில் "மண்ணுக்கு மரம் பாரமா?" என்ற பாடல் வரிகளை எழுதி இருப்பவர் புதுக்கவிஞர் கே. முத்துசுவாமி.

திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும்!

1958-ல் சிவாஜி நடித்து வெளிவந்த 'பதிபக்தி' படத்தில் "இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும்" என்ற முத்தான வரிகளை எழுதியிருப்பவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

பணமே உன்னை எங்கே தேடுவேன்?

1952-ம் ஆண்டு வெளிவந்த என்.எஸ். கிருஷ்ணன் மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் 'பணம்' படத்தில் "எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்" என்று துவங்கும் பாடலை எழுதியவர் உடுமலை நாராயணகவி.

எதிர்பாராத வெற்றியை தனுஷுக்கு தந்த ‘வி.ஐ.பி’!

ஒரு சாதாரண கதையைக் கொண்ட ‘கமர்ஷியல்’ திரைப்படத்தை பெருவெற்றி பெறச் செய்ய, பல காரணங்கள் தேவைப்படும். அந்தக் காரணங்களில் பல ‘வேலையில்லா பட்டதாரி’யில் காணக் கிடைக்கும்.

ஒரு பாடலுக்குள் பல புதுமைகள் செய்த இளையராஜா!

படத்தில் இரண்டு சிவகுமார், இரண்டு மீரா பாடுவதாகக் காட்டுவார்கள். ஆடியோ பதிவில், இந்த வரிகள் ஒன்றின்மீது ஒன்று ஓவர்லேப் ஆவதாக இருக்கும். டிஜிட்டல் இசைப் பயன்பாடு, கணினிப் பயன்பாடு வராத காலத்தில் இப்படி இசையமைத்திருப்பது சாமர்த்தியமான, சவாலான…

வியட்நாம் காலனி – கிரேசி மோகன்+பிரபு+கவுண்டமணி காம்போவின் வெற்றி!

முப்பதாண்டுகளுக்குப் பிறகும் ரசிக்கத்தக்க அனுபவத்தைத் தருவதே, இப்படத்தின் ‘எவர்க்ரீன்’ அந்தஸ்துக்குச் சான்று. சுருக்கமாகச் சொன்னால், ‘வியட்நாம் காலனி’ என்பது ’கிரேசி மோகன் + பிரபு + கவுண்டமணி காம்போவின் வெற்றி’ எனலாம்!

’இந்தியன் -2‘ படத்தின் நேரம் குறைப்பு!

’இந்தியன் -2‘ படம் 3 மணி நேரம் ஓடுவதால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டது. இதனை ரசிகர்கள் வலைத்தளங்களில் சுட்டிக்காட்டினர். இதையடுத்து 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது.

படங்கள் தோற்றாலும் அறிமுகங்கள் தோற்றதில்லை!

பாரதிராஜாவின் வெற்றிப்பட நாயகிகள். பாரதிராஜா இயக்கி, ‘பாக்ஸ் ஆபீசில்‘ தோல்வி கண்ட படங்களின் நட்சத்திரங்களும், பிற்பாடு மிகப்பெரிய வெற்றியை அடைந்தனர். அவர்கள் குறித்தே இந்த கட்டுரை.