Browsing Category
நம்பிக்கைத் தொடர்
அப்பா சாக்கடை அள்ளுபவர்; மகன் மருத்துவர்!
ஒரு சிலர் தங்களுடைய தந்தை, தாயின் வலியை உணர்ந்து வாழ்க்கையில் சாதித்து தங்களுடைய பெற்றோர் தங்களுக்காக செய்த தியாகத்தை உன்னதப்படுத்துகிறார்கள்.
தவறுகளில் இருந்து கற்றுக்கொள்பவையே சரியானவை!
தவறுகள் உங்களை செம்மைப்படுத்தும். எந்தத் திசை, எந்தத் திட்டம், எந்த செயல்முறை என்பதை உங்கள் தவறுகள் உங்களுக்கு அடையாளம் காட்டும்.
எல்லோருக்கும் உதவி செய்கிற மனிதரா நீங்கள்?
மதம், இனம், ஜாதி, இறைவன், அரசியல், திரைப்படம் தொடர்பான விவாதங்கள் அனைத்தும் தீர்வில்லாதவை. ஒவ்வொருவருக்கும் இதில் மாறுபட்ட கருத்து இருக்கத்தான் செய்யும்.
மேதையாக இருக்கப் பணம் அவசியமில்லை!
'ஒன் சிம்பிள் ஸ்டெப்' என்ற நூலை எழுதியுள்ள 'ஸ்டீபன் கீ' புத்தகம் உங்கள் யோசனைகளுக்கு உரிமம் வழங்குவதற்கும் அவற்றை தங்கச் சுரங்கங்களாக மாற்றுவதற்கும் ஒரு விரிவான வழிகாட்டியாகும்.
ஒரு சிறந்த யோசனையை எவ்வாறு உருவாக்குவது, அதைப் பாதுகாப்பது,…
பிறந்ததற்காக ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுப் போ!
- விவேகானந்தரின் நம்பிக்கை மொழிகள்
* மதத்திற்காகச் சச்சரவு செய்வது வெறும் பழத்தோலுக்காக சண்டையிடுவதற்கு ஒப்பானது.
* சாத்திரத்தை எல்லாம் தூக்கிக் குப்பையிலே போடு. முதலில் நாட்டு மக்கள் உயிரோடு வாழக் கற்றுக் கொடு. பிறகு பாகவதம் படிக்கச்…
வாட்டர்கேனில் வித்தியாச இன்குபேட்டர்!
சக்சஸ் ஸ்டோரி: தொழிலில் ஜெயித்த எலக்ட்ரீசியன்!
காரைக்குடியைச் சேர்ந்தவர் முத்துவேல். பதினைந்து ஆண்டுகளாக எலக்ட்ரிக்கல் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்.
தற்போது ஆட்டோ பார்ட்ஸ் தொழிலில் ஈடுபட்டுவரும் அவர், வித்தியாசமான முறையில் வாட்டர்கேனில்…
வாழ்க்கைக்கான தத்துவத்தை மிக எளிதாக விளக்கிய விவேகானந்தர்!
அமெரிக்காவில் இருந்தபோது நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார் விவேகானந்தர். அப்போது அவருடைய சீடர்கள் பின்தொடர்ந்து வந்தனர். தூரத்தில் சிலர் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார் விவேகானந்தர்.
அப்போது ஹாலிஸ்டர் என்கிற சீடர் அந்த…
தற்சார்பு வாழ்க்கைக்கு வழிகாட்டும் அழகேஸ்வரி!
சக்சஸ் ஸ்டோரி: தொடர் - 2
பாரம்பரிய விதைப் பாதுகாப்பு மற்றும் பரவலாக்கல், இயற்கை விவசாயம் மற்றும் மாடித் தோட்டங்களை உருவாக்க வழிகாட்டல், இயற்கை சார்ந்த தற்சார்பு வாழ்வியலை மக்களிடம் கொண்டுசேர்த்தல், இயல்வாகை பதிப்பகம் என சதாபொழுதும்…
எண்ணங்கள் மகத்தான சக்தி கொண்டவை!
- எம்.எஸ்.உதயமூர்த்தி
சரியான எண்ணங்களை வளர்த்துவிட்டால், சரியானபடி சிந்திக்கத் தொடங்கிவிட்டால் வாழ்வு மகிழ்வுடன் அமையும். வெற்றியால் நிறையும். சாதனைகளால் சிறக்கும்.
எண்ணம்தான் எல்லாவற்றிற்கும் ஆணிவேர். எண்ணம் வலிமைமிக்கது. எண்ணம் மகத்தான…
தன்னம்பிக்கை தரும் கல்வியே இன்றைய தேவை!
படித்ததில் ரசித்தது:
கல்வி என்பது பாடப்புத்தகத்தில் உள்ளதை அப்படியே மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதல்ல. மாறாக மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவது.
ஒருமுறை வள்ளலார் அவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அவரது ஆசிரியர்…