Browsing Category
கதம்பம்
மௌனத்தை எளிதில் கற்றுக் கொள்ள முடியாது!
மௌனத்தை எளிதில் கற்றுக் கொள்ள முடியாது; மௌனத்தில் சொற்கள் குளத்தில் மூழ்கிக் கிடக்கும்
கற்களைப் போல அமிழ்ந்து கிடக்கின்றன; மௌனத்தில் மனம் சலனமற்றுக் கிடக்கின்றது!
வழிப்போக்கனாக வாழ்ந்துவிட்டுச் செல்வோம்!
நம்மை கடப்பவர்கள் நினைவில் கொள்ளும் அழகான வழிப்போக்கனாக வாழ்ந்துவிட்டு செல்வோம்!
எங்களுக்கு வாக்களிக்க மட்டும்தான் வயதில்லை!
இந்தத் தேர்தலில் நாம் நம் குடும்ப உறுப்பினர்கள் எவரும் எந்த பரிசுப்பொருளுக்கும் அடிமையாகாமால் வாக்குகளை சுதந்திரமாக செலுத்த உறுதி எடுத்துச் செயல்பட வேண்டும்
பாரம்பரியத் தலங்களை ரசிப்போம்.. காப்போம்..!
மண்ணில் துளிர்க்கும் விதையொன்று தரைக்கு மேலே பச்சையைப் படரவிடுவது போன்றே, கீழே வேர்விடுவதும் இயல்பு. பாரம்பரியமும் அது போன்றதே. அதனை உணர்த்தும் பாரம்பரியத் தலங்களைப் பார்ப்போம்; ரசிப்போம்; அவற்றைக் காத்து அடுத்த தலைமுறையும் அவற்றின்…
எந்த விமர்சனத்துக்கும் செவி சாய்க்காதே!
யார் என்ன சொல்வார்கள் என்று நீ நினைக்கும் ஒவ்வொரு நொடியும் உன் அழகான வாழ்க்கையை
இழந்து கொண்டு இருக்கிறாய்! - கௌதம புத்தர்
கவலைகளும் கரைந்து போகும்!
இந்தப் பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரமில்லை, நம்முடைய சிரமங்களும்கூட - சார்லி சாப்ளின்
மகபூப் பாட்சா என்றொரு மானிடன்!
சமூக ஆர்வலரும் போராளியுமான சோகோ அறக்கட்டளையின் தலைவராக இருந்த மகபூப் பாட்சா, தனது வாழ்வியல் பயணத்தில் மனித உரிமைகளுக்காக ஆற்றிய அளப்பரிய பண்பளிப்பைக் கொண்டாடும் நிகழ்வு மதுரையில் சிறப்புடன் நடைபெற்றது.
இயற்கை தந்த பெருவாழ்வு!
பயப்படாதீர்கள்; மனதை சற்று அமைதியாக வைத்திருங்கள்; நமக்குத் தேவை நேர்மையும், நல்ல எண்ணங்கள் மட்டுமே!
விதிகளை வீழ்த்த வழிகளும் இருக்கும்!
உன்னை வீழ்த்தும் அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால், விதிகளை வீழ்த்தும் அளவிற்கு வழிகளும் நிறுவப்பட்டிருக்கும் - டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம்
மகிழ்ச்சியாய் வாழ்வதற்கான ரகசியம்!
மகிழ்ச்சியாய் வாழ்வதற்கான ரகசியம் தான் சுதந்திரம்; அந்த சுதந்திரத்திற்கான ரகசியம் தான்
தைரியம்! - வெ.இறையன்பு