Browsing Category
கதம்பம்
மனிதக் குரல் ஏற்படுத்தும் பரவசத்திற்கு நிகர் இல்லை!
வாசிப்பின் ருசி:
மனிதக் குரல் ஏற்படுத்தும்
பரவசத்திற்கு மாற்றாகப்
புத்தகங்கள் இருக்க முடியாது;
அதனால்தான் மனிதன்
எவ்வளவோ படித்த பின்பும்
எவ்வளவோ தெரிந்த பின்பும்
மற்றொரு
பெரிய குரலைத் தேடிப் போகிறான்;
குரல் தன்னுடன் பேசுவது போல்…
உழவுத் தொழிலில் தவறவிட்ட வள்ளுவ நெறிகள்!
உழவுத் தொழிலானது இன்றும், என்றும் உலகத்தையே தன் அகத்தே கொண்டுள்ளது. உழவுத் தொழிலை முன் நிறுத்தி உழவதிகாரத்திற்கு உரை எழுதி அதன் நெறிகளை மனித வாழ்வோடும், அவன் பண்போடும் இணைத்துச் செயலாற்றுவது தமிழனின் கடமை.
உழவுத் தொழில் செய்யும் உழவன்…
லுத்மிலா: ஜெர்மன் வீரர்களைப் பதற வைத்த பெயர்!
லுத்மிலா பவ்லிசெங்கா துப்பாக்கிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை வெற்றிகரமாக 309ஐ தொட்டது. இந்த 309 பேர்களில் 36 பேர் கைதேர்ந்த ஸ்னைப்பர்கள்.
தெரு நாய்களுக்கு உணவு வழங்க தனி இடம்!
செய்தி:
தெரு நாய்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 200 வார்டுகளிலும் தனி இடங்களை உருவாக்கி வரும் சென்னை மாநகராட்சி.
- அடுத்த 2 வாரங்களில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடிவு.
கோவிந்த் கமெண்ட்:
மிகவும் காருண்ய சிந்தனையுடன் செயல்பட்டிருக்கிற…
தங்கம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எளிய வழி?
IMF தகவலின்படி, மத்திய வங்கிகள் சமீபத்தில் தங்கள் இருப்பில் 37 மெட்ரிக் தன் தங்கத்தை சேர்த்துள்ளன.
தங்க உற்பத்தியில் சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன.
விரும்பிப் படித்தால் வெற்றி நிச்சயம்…!
டிசம்பர்-22 தேசியக் கணித தினம்.
இந்தியாவின் கணித மேதை சீனிவாச ராமானுஜனை கவுரவிக்கும் வகையில், அவரது பிறந்தநாளான டிசம்பர் 22-ம் தேதி தேசியக் கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது.
கணித பகுப்பாய்விலிருந்து முடிவிலா தொடர்கள் வரை ராமானுஜனின்…
அறவாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு பெருவிழா!
மாட்டு வண்டியில் பயணித்து தன் பள்ளிப் படிப்பை தாய் மொழியில் படித்து உச்சநீதிமன்றம் வரை உயர்ந்த உன்னத வரலாற்றை நூல் ஆசிரியர் விவரித்து இருந்ததை, உணர்வு பூர்வமாக உச்சநீதிமன்ற நீதிபதி அங்கு பெருந்திரளாக வந்திருந்த வழக்கறிஞர்களும், சட்டக்…
ஒற்றுமை ஓங்கினால் உலகத்தில் மகிழ்ச்சி!
டிசம்பர் - 20 : சர்வதேச மனித ஒற்றுமை தினம்
ஒரு கை உயர்த்தப்படுவதென்பது பல்வேறுவகைப்பட்ட அர்த்தத்தை வெளிப்படுத்தும். இருப்பு, மகிழ்ச்சி, ஆதரவு, எதிர்ப்பு, அடையாளம் என்று பலவிதமாக அதனைக் கையாளலாம்.
ஆனால், அது போன்ற பல கைகள் ஒன்றோடொன்று…
நேரத்தின் மதிப்பை உணர்வது நல்லது!
தாய் சிலேட்
மூன்று மணி நேரம்
முன்னால் வருவது
ஒரு நிமிடம்
தாமதிப்பதைவிட சிறந்தது!
- ஷேக்ஸ்பியர்
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்!
சர்வதேச அளவில் சொந்த நாடு, வீடுகளை இழந்து நாடு நாடாக அலையும் மக்களின் துயரங்களை எடுத்துக் கூறும் விதமாக உலகக் குடிபெயர்வோர்கள் தினம் (அ) பன்னாட்டு புலம் பெயர்ந்தோர் நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
ஆதி கால மனிதன் உணவிற்காக இடம் பெயர்ந்து…