Browsing Category

கதம்பம்

சுவையான உணவுக்காக உலகம் சுற்றும் வாலிபன்!

உணவின் சுவைக்காக உலகம் சுற்றும் வாலிபன். போகாத நாடுகள் இல்லை. பூமிப்பந்தின் சந்துபொந்துகளில் உள்ள சிறிய நாடுகளுக்கும்கூட மார்க் சென்றுவந்திருக்கிறார். அவரது யூ டியூப் சேனலுக்கு 11.6 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள்.

தாத்தா கொடுத்த ரூ.35,000 கடன்: கோடீஸ்வரனாகும் பேரன்!

1917-ம் ஆண்டில் சேத் ஜும்மா லால் ரூதியா, இங்கிலாந்து அரசுக்கு 35,000 ரூபாயைக் கடனாகக் கொடுத்துள்ளார். இந்தக் கடனை சேத் ஜும்மா லால் ரூதியாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதற்கான ஆவணத்தை அவரிடம் இங்கிலாந்து அரசு கொடுத்துள்ளது.

72 குண்டுகள் முழங்க மூத்த தோழருக்கு முழு அரசு மரியாதை!

நல்லகண்ணுவின் மறைவையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் அடுத்த 7 நாட்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் 3 நாட்களுக்கும் துக்கம் அனுசரிக்கும் விதமாக கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்

ஓவிய ஆசிரியரின் நம்பிக்கைக்கு வாழ்த்துகள்!

மதுரையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஓவியர் ஆசிரியர் தங்கராஜ் பாண்டியன், உலகக் கோப்பை மாதிரியை பேப்பர் மற்றும் அட்டையால் உருவாக்கி அதில், தேசியக் கொடியின் வண்ணத்தைத் தீட்டியுள்ளார்.

நல்ல நண்பனை விரும்பினால், முதலில் நீ நல்லவனாய் இரு!

இன்றைய நச்: * கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்ப்பார்க்கக் கூடாது. * தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை. * தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல. * மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது.…

நாளை மீது நம்பிக்கை வை!

தாய் சிலேட் நேற்றிலிருந்து கற்றுக்கொள்; இன்றைக்காக வாழ்; நாளை மீது நம்பிக்கை வை; முக்கியமான விஷயம் கேள்வி கேட்பதை நிறுத்தாதே! - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

அழிவின் விளம்பில் காஷ்மீர் வில்லோ பேட்கள்!

காஷ்மீர் வில்லோ பேட்களுக்கு அதிக டிமாண்ட் உள்ளது. ஆனால், வில்லோ மரங்கள் குறைவால் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் போய்விடுகிறது.

தமிழர்களின் தற்காப்புக் கலைகளுக்கு உயிரூட்டிய எம்ஜிஆர்!

சிலம்ப வரிசைகள், அடிமுறைகளை தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகப்படுத்தி, சிலம்பக் கலையை இன்றும் தமிழர்களின் நெஞ்சங்களில் அழியாமல் இருக்கச் செய்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான்.

அரசு சாரா அமைப்புகளின் முக்கியத்துவம்!

பிப்ரவரி 27 – உலக அரசு சாரா அமைப்புகள் தினம் உலகளவில் நிகழ்ந்த பல முக்கியமான மாற்றங்களின் பின்னால் அரசு சாரா அமைப்புகளின் பங்களிப்பு பெருமளவில் இருந்து வருகிறது. அரசு, தனியார் துறைகளுக்கு அடுத்தபடியாக ஒரு நாட்டின் வளர்ச்சியில் இவை…