Browsing Category

கதம்பம்

என்னப்பா ‘நீட்’டுக்கு வந்த சோதனை!

செய்தி: 'நீட் தேர்வு'க்கு வருகிறது பயோமெட்ரிக் சோதனை. – முறைகேட்டைத் தடுக்க புது முயற்சி என தேசிய தேர்வு முகமை விளக்கம். கோவிந்த் கமெண்ட்: ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் பாகவதராக வரும் டி.எஸ்.பாலையா சொல்வது மாதிரி 'நீட்'டுக்குத்…

புரிந்துகொண்டவர்கள் மிகக் குறைவு!

இன்றைய நச்: வாழ்க்கையிலே துன்பப்படுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்; துன்பப்படுத்துகிறவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்; அதைப் புரிந்து கொண்டவர்கள் தான் மிகக் குறைவு! - 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நூலில் எழுத்தாளர்…

மனிதக் குரல் ஏற்படுத்தும் பரவசத்திற்கு நிகர் இல்லை!

வாசிப்பின் ருசி: மனிதக் குரல் ஏற்படுத்தும் பரவசத்திற்கு மாற்றாகப் புத்தகங்கள் இருக்க முடியாது; அதனால்தான் மனிதன் எவ்வளவோ படித்த பின்பும் எவ்வளவோ தெரிந்த பின்பும் மற்றொரு பெரிய குரலைத் தேடிப் போகிறான்; குரல் தன்னுடன் பேசுவது போல்…

உழவுத் தொழிலில் தவறவிட்ட வள்ளுவ நெறிகள்!

உழவுத் தொழிலானது இன்றும், என்றும் உலகத்தையே தன் அகத்தே கொண்டுள்ளது. உழவுத் தொழிலை முன் நிறுத்தி உழவதிகாரத்திற்கு உரை எழுதி அதன் நெறிகளை மனித வாழ்வோடும், அவன் பண்போடும் இணைத்துச் செயலாற்றுவது தமிழனின் கடமை. உழவுத் தொழில் செய்யும் உழவன்…

லுத்மிலா: ஜெர்மன் வீரர்களைப் பதற வைத்த பெயர்!

லுத்மிலா பவ்லிசெங்கா துப்பாக்கிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை வெற்றிகரமாக 309ஐ தொட்டது. இந்த 309 பேர்களில் 36 பேர் கைதேர்ந்த ஸ்னைப்பர்கள்.

தெரு நாய்களுக்கு உணவு வழங்க தனி இடம்!

செய்தி: தெரு நாய்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 200 வார்டுகளிலும் தனி இடங்களை உருவாக்கி வரும் சென்னை மாநகராட்சி. - அடுத்த 2 வாரங்களில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடிவு. கோவிந்த் கமெண்ட்: மிகவும் காருண்ய சிந்தனையுடன் செயல்பட்டிருக்கிற…

தங்கம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எளிய வழி?

IMF தகவலின்படி, மத்திய வங்கிகள் சமீபத்தில் தங்கள் இருப்பில் 37 மெட்ரிக் தன் தங்கத்தை சேர்த்துள்ளன. தங்க உற்பத்தியில் சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன.

விரும்பிப் படித்தால் வெற்றி நிச்சயம்…!

டிசம்பர்-22 தேசியக் கணித தினம். இந்தியாவின் கணித மேதை சீனிவாச ராமானுஜனை கவுரவிக்கும் வகையில், அவரது பிறந்தநாளான டிசம்பர் 22-ம் தேதி தேசியக் கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. கணித பகுப்பாய்விலிருந்து முடிவிலா தொடர்கள் வரை ராமானுஜனின்…

அறவாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு பெருவிழா!

மாட்டு வண்டியில் பயணித்து தன் பள்ளிப் படிப்பை தாய் மொழியில் படித்து உச்சநீதிமன்றம் வரை உயர்ந்த உன்னத வரலாற்றை நூல் ஆசிரியர் விவரித்து இருந்ததை, உணர்வு பூர்வமாக உச்சநீதிமன்ற நீதிபதி அங்கு பெருந்திரளாக வந்திருந்த வழக்கறிஞர்களும், சட்டக்…

ஒற்றுமை ஓங்கினால் உலகத்தில் மகிழ்ச்சி!

டிசம்பர் - 20 : சர்வதேச மனித ஒற்றுமை தினம் ஒரு கை உயர்த்தப்படுவதென்பது பல்வேறுவகைப்பட்ட அர்த்தத்தை வெளிப்படுத்தும். இருப்பு, மகிழ்ச்சி, ஆதரவு, எதிர்ப்பு, அடையாளம் என்று பலவிதமாக அதனைக் கையாளலாம். ஆனால், அது போன்ற பல கைகள் ஒன்றோடொன்று…