Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
கார் பயன்படுத்துவதிலும் எளிமை காட்டிய எம்ஜிஆர்!
"பெரிய அளவிலே உள்ள கார்களைத் தான் அந்தக் காலத்திலே உள்ள நடிகர்கள் பயன்படுத்துவார்கள்.
எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள் பயன்படுத்திய கார் பியூஷ்-8.
கலைவாணர் அவர்களிடம் இருந்த கார் ‘கேடிலாக்’. இதை உடுமலை நாராயணகவி…
மறைவுக்குப் பிறகும் உயிர்ப்புடன் வாழும் எம்.ஜி.ஆர்.!
பொன்மனச் செம்ம எம்.ஜி.ஆரின் சமாதியை ஒரே ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம் எழுத்தாளர் லா.ச.ரா.
இதை அவரது மகன் சப்தரிஷி சில வருடங்களுக்கு முன் ஒரு பதிவாக எழுதி இருந்தார். அதைப் படித்த எனக்கு வியப்பாக இருந்தது.…
நிஜமான ‘நாடோடி மன்னன்’ நீ தான்!
மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை செவ்வனே நடத்தியதற்காகத் திருச்சியில் பெரியவர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களைத் தலைவராகக் கொண்ட புலவர் குழு திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
திருச்சி தியாகராஜ…
பாடல் காட்சியில் எதார்த்தமாக இணைந்த தாயன்பு!
தமிழ்த் திரைப்படங்களில் தாயைப் பற்றிய பாடல் என்றாலே சோகம்தான். ஆனால், தாயை போற்றும் பாடலையும் உற்சாகமாக பாட வைத்தது எம்.ஜி.ஆரின் ‘அடிமைப் பெண்’ படம்.
‘தாயில்லாமல் நானில்லை...’ பாடலை எப்போது கேட்டாலும் தாயின் மீது பரவசம் கலந்த…
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதில் ஆர்வம் காட்டிய எம்ஜிஆர்!
அருமை நிழல்:
ராமாவரத்தில் உள்ள தனது வீட்டிலும் வேறு சில பொது இடங்களிலும் வாய்ப்புக் கிடைக்கும்போது, தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர்.
பாய்ஸ் கம்பெனி காலத்திலிருந்தே அவருக்கிருந்த…
தோழமையோடு தோளில் கைபோட்டபடி எம்.ஜி.ஆர்.!
அருமை நிழல்:
பல படங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தவர்கள் நாகேஷூம், அசோசனும்.
அசோகன் தமிழ்த் திரையுலகில் வில்லனாகவே அறியப்பட்டார். பல எம்ஜிஆர் படங்களில் இந்த வில்லனுக்கென்று தனி இடம் உண்டு.
குரலை ஏற்றி இறக்கி, விழிகளால் பேசி,…
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த எம்.ஜி.ஆர்!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தார்.
தெற்குமாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. பெண்கள் உட்பட சிலர், மேடையில் இருந்த எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக…
எம்.ஜி.ஆரிடம் சம்பளம் வாங்க மறுத்த எம்.எஸ்.வி.!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் பிறந்தநாள் இன்று (ஜூன்-24) கொண்டாடப்படுகிறது.
எம்ஜிஆரை தன்னுடைய காட் ஃபாதராக கருதியவர் எம்.எஸ்.விஸ்வநாதன். தான் எந்த செயலைச் செய்வதாக இருந்தாலும் எம்ஜிஆரை ஒரு வார்த்தை கேட்டுவிடுவது அவரது வழக்கம்.…
சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே நல்ல சினிமா!
‘பாக்கெட்மார்’ என்ற இந்திப் படக் கதையை தமிழில் எடுப்பது என்றும், அதில் எம்.ஜி.ஆர் - சரோஜாதேவி இணைந்து நடிப்பதென்றும் முடிவு செய்து அதற்கான பணிகள் ஆரம்பித்தன.
இந்தப் படத்திற்கு முதலில் 'பிக்பாக்கெட்' என்று பெயர் சூட்டப்பட்டது. அந்தப் பெயர்…
ஜானகி அம்மையார் திருமதி எம்.ஜி.ஆரான நாள்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும், ‘தோட்டத்தம்மா’ என்று பாசத்தோடு அழைக்கப்படும் ஜானகி அம்மையாருக்கும் 1962-ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூன் 14) திருமணம் நடைபெற்றது.
பொன்மனச் செம்மலின் சினிமா, அரசியல் மற்றும் பொது வாழ்வில் உறுதுணையாக இருந்த ஜானகி…