Browsing Category
நேற்றைய நிழல்
கண்ணதாசன் பாடலுக்கு ‘நோ’ சொன்ன எம்.எஸ்.வி!
இசை உலகில் எம்.எஸ்.விஸ்வநாதன் – கவியரசர் கண்ணதாசன் இடையே நெருங்கிய நட்பு இருந்த நிலையில், இருவரும் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும், கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலை கிண்டல் செய்து வேறு வார்த்தைகளை வைத்து எழுதிக் கொடுங்கள் என்று…
எது நேரினும் மனிதம் காப்போம்!
எந்த துயரம் நிகழ்ந்தாலும் எப்போதும் மனிதத்தன்மையோடு இருப்பதும், வீழ்ந்துவிடாமல் துணிவைத் தக்கவைத்துக் கொள்வதும் - அதுதான் வாழ்க்கை; அது தான் மகத்தான சவால்.
டி.எம்.எஸ் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த தருணம்!
டிஎம்எஸ் பாடிய பாடல் என்னுடைய பாடல்தான். அதை என்ன விட அவர்தான் மிக அற்புதமாக பாடுகிறார். இவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது.
தங்கவேலுவுக்கு அறிவுரை சொன்ன கலைவாணர்!
ஒருமுறை நடிகர்கள் எல்லாம் செட்டில் நடித்துக்கொண்டு இருக்கும்போது, ஒரு ரசிகர் கலைவாணர் என்எஸ்கே அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்க வந்தாராம் ஆட்டோகிராப்பை புரட்டிப்பார்த்த என்எஸ்கே ஒரு இடத்தில் 'சிந்திக்காதே- சிரித்துக் கொண்டே இரு' என்று எழுதி…
சிவாஜிக்குத் தங்கையாக நடித்ததில் பெருமை கொள்கிறேன்!
சிவாஜிக்குத் தங்கையாக நான் பிறக்காவிட்டாலும், அவரது தங்கையாக நடிக்கும் வாய்ப்பாவது எனக்குக் கிடைத்ததே எனப் பெருமை கொள்கிறேன்
ஜி.எஸ். லட்சுமணன்: போற்றத்தக்க தியாகி!
25 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர், வார்தா ஆசிரமத்தில் காந்தியைச் சந்தித்து, “இந்த நாட்டுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டார். “ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய். அவர்களின் குழந்தைகளுக்கு என்று ஒரு பள்ளி ஆரம்பித்து நடத்து” என்றார்…
மக்கள் திலகமும் தளபதியும்!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீதிருக்கும் மதிப்பை அடிக்கடி வெளிப்படுத்தியிருக்கிறார் தி.மு.க தலைவரான மு.க.ஸ்டாலின்.
துவக்கத்தில் கழகப் பிரச்சார நாடகங்களில் நடித்து வந்த ஸ்டாலின் மக்கள் திலகத்தின் பாராட்டைப் பெற்றபோது எடுக்கப்பட்ட அரிய படம்.
‘இதயவீணை’ படப்பிடிப்பின்போது!
ஆனந்த விகடன் எஸ்.எஸ்.பாலசுப்பிரமணியம், கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் அன்பில் தர்மலிங்கம்.
- நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி.
#கலைஞர்_கருணாநிதி #மக்கள்_திலகம் #எம்_ஜி_ஆர் #அன்பில்_தர்மலிங்கம் #mgr #makkal_thilagam…
ஒரே பாடலை 3 வித்தியாசங்களில் எழுதி மிரள வைத்த மருதகாசி!
ஒரே பாடலில் 3 நடிகர்களுக்கு 3 விதமான சொற்களுடன் எழுதி மிரள வைத்தவர் தான் கவிஞர் மருதகாசி. இந்த பாடல் சிவாஜி நடிப்பில் வெளியான சாரங்கதாரா என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது.
1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான…
குறைகளைத் திருத்திக் கொள்கிறேன்!
- ஏ.பி.நாகராஜன்
துக்ளக்-கில் ‘போஸ்ட் மார்ட்டம்’என்ற பெயரில் சினிமா விமர்சனங்கள் சற்றுக் கடுமையாகவே எழுதப்பட்டன. சம்பந்தப்பட்ட படங்களின் இயக்குநர்களும் அதற்குப் பதில் அளித்திருக்கிறார்கள்.
அந்தப் பதில்களில் தொனித்த குரல் ஆச்சர்யம். அகந்தை…