Browsing Category
நூல் அறிமுகம்
எளிதில் வசப்பட வைக்கும் கிரேசி மோகனின் எழுத்துக்கள்!
“அய்யய்யோ... ஆனந்துக்கு என்ன ஆச்சு?”
“இவரு பேரு ஆனந்துன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”
“எத்தன தூக்க மாத்திர சாப்ட்டான்?”
“இவரு தூக்க மாத்திரதான் சாப்ட்டானு உங்களுக்கு எப்படி தெரியும்?”
“ஏன்மா, இப்ப உன் பக்கத்து வீட்டுக்காரன…
பெண்ணின் வலியை அவளது பார்வையில் சொல்லும் இந்திர நீலம்!
இந்திர நீலம் என்னும் இந்த சிறுகதைத் தொகுப்பில், மொத்தம் 8 சிறுகதைகள் உள்ளன. கவிஞர் அ. வெண்ணிலாவின் இந்தத் தொகுப்பு பெண்களின் உடல் சார்ந்த தேவைகளைப் பற்றிய நூல்களில் ஒன்று.
‘கழிவறை இருக்கை’ போல கட்டுரைகளாக அல்லாமல் நாம் பரவலாக கேள்விப்பட்ட…
குரு – சிஷ்யன் நெருக்கத்தை உணர்த்தும் நூல்!
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெளியீடாக வந்திருக்கும், ரா.கனகலிங்கம் அவர்களின் 'என் குருநாதர் பாரதியார்' எனும் நூல் அரிய தகவல்கள் பலவற்றை உள்ளடக்கியது.
இந்நூலை 1947 இல் எஸ். வையாபுரிப்பிள்ளை பதிப்பித்து வெளியிட்டுள்ளார். அந்த நூல்…
வாசிப்பு இன்பத்தை உணர வைக்கும் நூல்!
நடிகரும் இசை விமர்சகருமான ஷாஜியின் புதிய நூலான 'இசை திரை வாழ்க்கை' உயிர்மை பதிப்பகத்திலிருந்து வெளிவந்தது.
நான் எப்போதும் ஷாஜியின் எழுத்துக்களின் ரசிகன். அவர் எதை எழுதினாலும் தீவிரமான மன எழுச்சியுடன் எழுதக்கூடியவர்.
அவர் ஒரு…
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தான் எப்போதும் வழிகாட்டி!
நூல் அறிமுகம்:
கனவு ஆசிரியர் என்பவர் யார் என்ற கேள்வியும், எவ்வாறு இருக்க வேண்டும் என்ற எண்ணமும் சிந்திக்கத் தூண்டும்.
”கனவு ஆசிரியர்” இந்த வார்த்தையை கேட்டவுடன் பலருக்கு தாங்கள் பெருமதிப்பும், மரியாதையும் வைத்திருக்கக்கூடிய சில ஆசிரிய…
செம்மாப்புத் தமிழர் சிதம்பரச் செம்மல்!
நூல் அறிமுகம்:
பெரியவர் வ.உ.சி. குறித்து, தனது 93-வது அகவையில் வாழ்வின் முதன்மையான நூலாக 32 சிறப்பு கட்டுரைகள் தொகுத்து சிறப்பாக தந்தளித்திருக்கிறார் புலவர் துரை.மதிவாணன். இவர் வெளியிடும் முதல் புத்தகமும் இதுவே.
பெரியவர்…
தேன்நிறம் செறிந்த சொற்களால் வனைந்த கவிதைகள்!
’உண்மையான கவிதை எது?’ என்ற தேடலில் ஒரு வாசகனோ, படைப்பாளியோ ஒருபோதும் நிறைவை கண்டுகொள்ள முடியாது.
இந்தப் பூவுலகில் இதுநாள் வரையில் தோன்றியிருக்கும் அத்தனை மகாகவிகளின் கவிதைகளை வாசித்து முடித்தாலும் கவிதை குறித்த மெய்யான பேருண்மையை நாம்…
சங் பரிவாரின் சதி வரலாற்றைச் சொல்லும் படைப்பு!
நூல் விமர்சனம்
● இந்துத்துவ மதவெறி சக்திகளைப் பற்றி விடுதலை இராசேந்திரன் எழுதி, 1983ல் வெளியான நூல் - ஆர்எஸ்எஸ் ஓர் அபாயம்!
பின்னர், 'ஒற்றுமை' மாதமிருமுறை இதழில் அவர் தொடர் கட்டுரைகளாக எழுதி, அதன் பின் 2004ம் ஆண்டு வெளியான நூல் தான்…
பௌத்த மறுமலர்ச்சியை நேசித்த தலைவர்!
நவீன பௌத்த மறுமலர்ச்சி பற்றி பேசும்போது ஆளுமை என்ற விதத்தில் அயோத்திதாசர் பெயரையும், ஊர் என்ற முறையில் கோலார் தங்க வயல் பெயரையும் அறிந்திருக்கிறோம்.
ஆனால், நவீன பௌத்த மறுமலர்ச்சி பல்வேறு ஊர்கள் சார்ந்தும் ஆளுமைகள் சார்ந்தும்…
தலைகீழ் வகுப்பறைகளே காலத்தின் தேவை!
- நூல் அறிமுகம்
சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம் என்ற சிற்றூருக்கு அருகில் செவிடனூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த உமாமகேசுவரி, இருபத்து மூன்று ஆண்டுகளாக அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
புதிய தலைமுறை ஆசிரியர் விருது, ஏர் இந்தியா…