Browsing Category
நூல் அறிமுகம்
ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்!
நூல் விமர்சனம்:
* கடந்த ஒரு நூற்றாண்டாக இந்தியாவின் மீது சூழ்ந்திருக்கும் கருமேகம் தான் இந்துத்துவம்! இந்துத்துவத்தின் மூலமாக இந்து ராஷ்ட்ரம் அமைக்க வேண்டுமென்ற குறிக்கோளோடு துவக்கப்பட்டது தான் ஆர்எஸ்எஸ் !
* “இந்து ராஜ்யம் என்பது உண்மையாக…
வாசகர்களையும் நண்பர்களையும் எதிர்பார்க்கிறேன்!
எழுத்தாளர் பவா செல்லதுரை
ஆகஸ்ட் 31-ம் தேதி என் சொல்வழிப்பயணம் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடக்கிறது. எழுத வந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு எழுத்தாளனுக்கு ஏன் புத்தக வெளியீடுத் தேவைப்படுகிறது? என்ற கேள்வியுடன் ஃபேஸ்புக் பதிவில்…
படிக்கச் சில புத்தகங்கள்: ரெங்கையா முருகன் பரிந்துரை!
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன நூலகம் சார்பில் நடைபெறும் இந்திய சுதந்திரப் போராட்டத்தைக் குறிக்கும் சிறப்பு புத்தக கண்காட்சியில் இடம்பெறும் சில புத்தகங்களை எழுத்தாளர் ரெங்கையா முருகன் பரிந்துரைத்துள்ளார். அவற்றில் சில இதோ...
1. ஆஷ் கொலை…
அயோத்திதாச பண்டிதரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்!
உலகளாவிய தளத்தில் பெண்ணியம் என்பது சமத்துவத்தையும் பெண் விடுதலையையும் அடிப்படையாகக் கொண்டது என்கிறபோதும் நிலத்துக்கு ஏற்பவும் பண்பாட்டுக்கு ஏற்பவும் தனித்த கூறுகளையும் மாற்றங்களையும் உள்ளடக்கியது.
இந்தியாவில் பெண்ணிய இயக்கம் எழுச்சிபெறத்…
தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர்!
- பேரா. முனைவர் க. ஜெயபாலன்
பாபாசாகேப் அம்பேத்கரின் முதல் தென்னிந்திய வருகை 1932-ல் தொடங்கி 1954-ல் இறுதிப் பயணம் வரை நூல் பகுதி 50 கட்டுரைகளாக விரிந்துள்ளன.
பின் இணைப்புகளாக 14 பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த அரிதான பணியை ஐயா…
ஆழ்மன குகைக்குள் பொழியும் ஒளி!
'கருப்புப் புத்தகம்' நூல் விமர்சனம்
ஊரடங்கு காலத்தில் வாசித்த பல நீண்ட இலக்கியப் படைப்புகளில் கருப்புப் புத்தகம் (Black Book) முற்றிலும் புதுமையான அனுபவத்தை தந்தது.
இங்கு எழுதப்படுகின்ற பல நாவல்கள் சுயசரிதையாக அல்லது குடும்ப கதைகளாக…
உலகமயமாக்கலால் சுரண்டப்படும் எளிய மக்கள்!
தமிழ் ஆய்வுப் புலத்தில் முக்கியமானவரும் மார்க்சிய சிந்தனையாளருமான எஸ்.வி. ராஜதுரை அவர்கள் எழுதிய "தலித்தியமும் உலக முதலாளியமும்" என்கிற நூல் தலித்தியம் பற்றியும், முதலாளியம் பற்றியும், உலகமயமாக்கல் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.
இந்த…
மறக்கக் கூடாத மாபெரும் ஆளுமை மால்கம் ஆதிசேசய்யா!
உலகப் புகழ் கல்வியாளராக, பொருளாதார நிபுணராகத் திகழ்ந்த மால்கம் ஆதிசேசய்யா ஒரு தமிழர்.
இவர் யுனெஸ்கோ மூலமாக உலகத்திற்கு மட்டுமல்ல, தமிழகம் மற்றும் இந்திய கல்வி, பொருளாதார முன்னேற்றங்களுக்கும் பங்களித்தவர்.
இந்த நூல் இந்திய சமூக,…
பெரியார் மீதான அவதூறுகளுக்கு எதிர் விமர்சனம்!
- ஊடகவியலாளனின் பார்வையில்!
“மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும்’’
- 1925 ஆம் ஆண்டு ஈரோட்டில் ‘குடியரசு’ பத்திரிகையை துவக்கியபோது இப்படித் தனது நோக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் பெரியார்.…
‘குரவை’ – வாழ்ந்து கெட்டவர்களின் கதை!
நூல் அறிமுகம்:
விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்வியலை நுட்பமாக எழுதிவருகிறார் திருவாரூரைச் சேர்ந்த எழுத்தாளர் சிவகுமார் முத்தையா.
பத்திரிகையாளராகப் பணிபுரிகிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு குறுநாவல்கள் தொகுப்பு, ஒரு…