Browsing Category

இலக்கியம்

ஜெயகாந்தனின் வாதம் பிரதிவாதம்!

ஜெயகாந்தன் தனது எழுத்துக்களின் மூலமாக இன்னமும் நம்மிடையே வாழ்ந்து வர வேண்டும் என்றால் அவரது எழுத்துகள் மீண்டும் மீண்டும் புத்தகங்களாக வெளியிடப் பட வேண்டும்.

மனநிறைவோடு வாழ்வதே பெருவாழ்வு!

பெரிதாக நான் சம்பாதித்தது என்று எதுவுமில்லை. நினைத்த நேரத்தில் சென்று திரைப்படம் பார்க்கிறேன். வீட்டுக்கு வருகிறேன். நினைத்த நேரத்தில் நண்பர்களைப் போய்ப் பார்க்கிறேன்.

இழப்போடு நின்றுவிடுவதில்லை வாழ்க்கை!

நாம் எவ்வளவு இழந்தாலும், இழப்போடு வாழ்க்கை நின்றுவிடுவதில்லை; வாழ்க்கை நம்மை அதன்போக்கில் கரம் பற்றி அழைத்துச் சென்று கொண்டே இருக்கிறது; உறவுகளை, நம்பிக்கைகளை, பற்றை என இழந்தபோதும் புதிதாக ஒன்றை இட்டு நிரப்பிக் கொண்டே இருக்கிறது இவ்வாழ்வு!

சினிமா ஆர்வலர்களுக்கான சிறந்த நூல்!

சினிமா ஆர்வலர்களுக்கும் வாசகர்களுக்கும் இந்த நூல் ஒரு நல்ல விருந்தைத் தரும். நல்ல வாசிப்பனுவத்தைத் தரும் இந்த நூல் ஒரு முக்கியமான நூல். 

பாலினப் பாகுபாட்டை காத்திரமாக கேள்வி கேட்கும் நூல்!

உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றில் உள்ள பாலினப் பாகுபாட்டை காத்திரமாக கேள்வி கேட்கும் பெண்ணிய நூல். இந்தப் பாகுபாட்டை களைந்து சமத்துவம் நோக்கி வர வேண்டும் என்று விழைகிறது இந்நூல்.

டி.எம்.எஸ் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த தருணம்!

டிஎம்எஸ் பாடிய பாடல் என்னுடைய பாடல்தான். அதை என்ன விட அவர்தான் மிக அற்புதமாக பாடுகிறார். இவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது.

வாழ்வையும் சிந்தனையையும் மாற்றியமைக்கும் நூல்!

இயற்கையைப் பொருத்தவரை நாம் அனைவரும் ஒன்றுதான். ஆனால் எல்லா மனிதர்களாலும் பெருவெற்றிகளைப் பெறமுடிவதில்லை. எல்லோருக்கும் மூளையின் அளவு ஒன்றுதான் என்றாலும் எல்லோரும் அறிவாற்றல் பெற்றவர்களாக மாறிவிடுவதில்லை.

போர்வாளால் சவரம் செய்யவேண்டாம்!

என்னைப் பொறுத்தவரை கவிதையும் சித்திரமும் ஒன்றை ஒன்று விழுங்கிக் கொள்ளும் இரண்டு பாம்புகள். ஒரு ஓவியனின் மகனாகப் பிறந்த நான் அடிப்படையில் ஒரு ஓவியன்தான்.

நினைவிலிருந்து அகல மறுக்கும் பால்யம்!

நினைவிலிருந்து அகல மறுக்கும் பால்யமும் அது தரும் அனுபவ விரிவும் ஒட்டுமொத்த வாழ்வையும் தீர்மானித்து விடுகின்றன. வாழ்வு ஊதித்தள்ளிக் கரைத்துவிட்ட காட்சிகளையும் அனுபவங்களையும் ஒரு சிறுவனின் கண்ணோட்டத்தில் மீட்டிக்கொள்கிற வாய்ப்பை இப்பிரதி…