Browsing Category
இலக்கியம்
இப்போது நாம் என்னவாக இருக்கிறோம்?
நூல் அறிமுகம்: சிறுமி, பெண், மற்றையவர்.
2019-ம் ஆண்டின் புக்கர் பரிசு வென்ற நாவல் - பெர்னார்டின் எவரிஸ்டோ எழுதிய, ‘சிறுமி, பெண், மற்றையவர்’ நாவல்.
இந்த நாவலைத் தேர்ந்தெடுத்தபோது புக்கர் பரிசுக்கான நடுவர்கள், "ஓர் உணர்ச்சிகரமான,…
உங்களால் மட்டுமே முடியும்…!
மீள்பதிவு:
சென்னையின் மையத்தில் இருக்கும் சாஸ்திரி பவன்.
எப்போதும் சந்தடியுடன் இருக்கும் அந்த வளாகத்தில் நுழைந்த 29 வயது இளைஞனான முத்துக்குமார் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்புகிறார்.
சிறிது நேரத்தில் தன்னுடலைக் கொளுத்திக்…
வெள்ளையர்களை கதிகலங்கச் செய்த நெல்லை எழுச்சி!
நூல் விமர்சனம்:
* தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை செய்பவரும் குறிப்பாக வ.உ.சி மற்றும் பாரதி பற்றி பல ஆய்வு நூல்களை எழுதி வருபவரும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பேராசிரியராக…
அரங்கு நிறைந்த விழாவான ‘கவிக்கோ’ ஆவணப்பட வெளியீடு!
ஞாயிறன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸ் பிரபஞ்சன் அரங்கில் கவிக்கோ ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு கலந்துரையாடலும் நடைபெற்றது.
கவிஞர் இந்திரன், கவிஞர் - இயக்குனர் சீனு ராமசாமி, கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோருடன் படத்தின்…
ஊரில் அல்லி பூத்திருக்கிறது!
அறுவடைக் காலம். ஊரெங்கும் நெல் வயல்கள் கதிர் முற்றி தலைசாய்ந்து மஞ்சளாகப் பூத்திருந்தன. உள்ளூர் சாலைகளில் அறுவடை எந்திரங்கள். ஓர் அறுவடை நாளில்தான் பேரன்புமிக்க அப்பா எங்களை விட்டுப் பிரிந்திருக்கிறார்.
ஊருக்கு அருகிலுள்ள வெள்ளையாற்றின்…
குறள் வழியே தமிழ் கற்கலாம்!
பீலி என்றால் மயிலிறகு. வால்போல் தோன்றினாலும் அது வாலன்று என்பதால் மயிலிறகுக்குப் பீலி என்ற சிறப்புப் பெயர். மயிற்பீலிக்கு எடையே இராது. அவ்வளவு மெலிது.
மயில் தோகை விரித்து ஆடுவதன் உண்மைச் செயல் என்ன தெரியுமா? தோகை விரித்து நிற்கும்போது…
நான் நாடகத்தில் நடித்த அரைப்பைத்தியப் பாத்திரம்!
எளிமையும், இங்கிதமான கேலியுணர்வும் கொண்டவை அசோகமித்திரனின் எழுத்துக்கள். அவருடைய சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எல்லாவற்றிலுமே அதைப் பார்க்க முடியும்.
அவருடைய கட்டுரைத் தொகுப்பிலிருந்து இரண்டு சிறு பகுதிகள் :
சென்னையில் திடீரென்று…
இந்தச் சுடரை அணையாமல் பார்த்துக்கொள்!
எங்கிருந்தாய் இவ்வளவு காலம். முன்பே வந்திருந்தால் இவ்வளவு வலியை நான் எதிர்கொண்டிருக்க மாட்டேன் அல்லவா. ஏன் இவ்வளவு தாமதம் என்று கோபிக்கிறது.
நான் உனக்கு கவிஞரா?
ஒருமுறை கவிஞரது இளைய மகன் அண்ணாதுரை, வெளியில் சென்றிருந்த அப்பா வீட்டுக்குத் திரும்பியபோது 'வாங்க கவிஞரே' என்று வேடிக்கையாக அழைத்துவிட்டான்!
அவ்வளவுதான். மகனின்மேல் அப்பாவுக்குக் கோபம் கொதித்து வந்துவிட்டது.
"ஏண்டா! என்ன? கவிஞரா! நான்…
அமெரிக்க மேகங்களைக் கண்டுவந்த கவிஞர்!
நூல் அறிமுகம்: வைகை கண்ட நயாகரா!
கூடுவாஞ்சேரி சென்றால்கூட அதையும் ஒரு பயணம் போல எழுதுபவர் கவிஞர் புனிதஜோதி. விசா பெறுவதற்காக கொல்கத்தா சென்றதில் தொடங்கி நியூயார்க்கில் இந்தியாவுக்கு விமானம் ஏறுவது வரையிலான பயண அனுபவங்களை சுவாரசியமாக…