Browsing Category

இலக்கியம்

இயற்கையின் வழிகாட்டுதலில் இயங்குகிறது வாழ்க்கை!

வாசிப்பின் ருசி: ஒவ்வொருவருக்கும் ஒன்று நேர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருத்தரையும் வாழ்க்கை ஒவ்வொரு இடத்தில் உட்கார வைக்கிறது. இப்படி இந்த இடத்தில் வைக்கப்பட எனக்குச் சம்மந்தமில்லை எனில் இப்படியாக நான் இருக்க…

மக்களின் மனங்களைப் படித்தவர் காமராஜர்!

"காமராசர் கல்லூரியில் படிக்கவில்லையே தவிர - வாழ்க்கைப் பாடத்தை நன்றாகப் படித்தவர். மக்களின் புன்னகையை - பெருமூச்சை - கண்ணீரைப் படித்து அவர் பாடம் பெற்றார். முப்பது ஆண்டு - நாற்பது ஆண்டு - என்று மக்களிடம் தொண்டாற்றினால்தான் இந்தப்…

இன்று ஒரு நாள் மட்டும் என்னுடன் இரு!

நூல் அறிமுகம்: இரா. கவியரசு அவர்களுக்கு இது மூன்றாவது நூல். 'நாளை காணாமல் போகிறவர்' இவருடைய முதல் கவிதை தொகுப்பு. 'மாய சன்னதம்' கவிதைகள் குறித்த கட்டுரை தொகுப்பு. 'நறுமணப் புகையின் தனிமை' இரண்டாவது கவிதை தொகுப்பு. வாருங்கள் கவிதைகளைச்…

மழலைக் குரலில் எம்.ஜி.ஆரை மகிழ்வித்த ஷாலினி!

அருமை நிழல்: நடிகை கே.ஆர். விஜயாவின் தங்கை திருமணத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் திருமதி. ஜானகி அம்மையாரும் கலந்து கொண்டார். இந்தத் திருமண நிகழ்வில் முன்னணி சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட…

நாகேஷ் என்ற கலைஞனை செதுக்கிய கே.பி எனும் சிற்பி!

''எதையும் மிகைப்படுத்திப் பேசப் பிடிக்காது. ஆனா, நாகேஷ் மாதிரி ஒரு கலைஞனை மிஞ்சுற ஆள் இந்தியாவிலேயே இல்லைனு சொல்வேன். அந்த மாபெரும் கலைஞனுக்கு பத்மஸ்ரீ பட்டம்கூடக் கிடைக்கலையேங்கிறது என்னோட மிகப் பெரிய ஆதங்கம்!'' - வருத்தத்தில்…

காலம் கடந்து கவனிக்கப்பட்ட வரலாற்று நூல்!

நவீன இந்தியா உருபெற்றுக் கொண்டிருந்த முக்கியமான தருணத்தை, சாத்தியமான அனைத்து பரிமாணங்களுடன் படம் பிடித்து காட்டுகிறார் ஹாலித் எடிப்.

மருது சகோதரர்கள்: பகைவனை மன்னித்த பேரருளாளர்கள்!

மருது பாண்டியர்களின் வீரம் மிகுந்த வாழ்வை சுவையாகச் சொல்லும் இந்த நூலை அனைவரும் விரும்பி வாங்கிக் கற்று தேசப்பற்றுடன் திகழ்வார்களாக.

நடிகர் சங்க நிகழ்ச்சியை சிறப்பித்த சிகரங்கள்!

அருமை நிழல்: தென்னிந்திய நடிகர் சங்க நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பேசுகிறார். அருகில் நடிகர் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை பி.பானுமதி உள்ளிட்டோர் அமர்ந்திருக்கின்றனர்.

அ.மாதவையா: நினைவுகூரப்படவேண்டிய இலக்கிய முன்னோடி!

தமிழ் முன்னோடி எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட அ.மாதவையா 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் கிராமத்தில் பிறந்தார்.