Browsing Category
இலக்கியம்
சேபியன்ஸ்: அனைவரும் படிக்கவேண்டிய நூல்!
சேபியன்ஸ் என்ற இந்த நூலில் வாசகர்களின் கவனத்தை ஈர்த்துத் தக்கவைக்கவும் அலுப்புத் தட்டாமல் இருக்கவும் புத்தகம் நெடுக பல புதிய உத்திகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மற்றவர்களைப் பாராட்டும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும்!
பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பாங்களோன்னு நினைச்சு, கவலைப்பட்டு மன அமைதியை இழந்துடக் கூடாது. எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதை தைரியமாக ஃபேஸ் பண்ணி ஜெயிக்கணும்.
மறதியற்ற மனதின் சுமைகள்!
வாசிப்பின் ருசி:
'கடைசியாக ஒரு முறை' நூலின் தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன. மரணம்தான் அந்த நேர்க்கோடு. மரணத்தை முன்னிறுத்தி அதன் வழியாகக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
மனிதர்களின் ஆசைகளுக்கு, விருப்பங்களுக்கு,…
அடிமைகளின் போராட்டங்களை விளக்கும் வரலாற்று நூல்!
நூல் அறிமுகம்:
ஆப்பிரிக்க கருப்பர்களுக்கும் அமெரிக்க வெள்ளையர்களுக்கும் நடக்கக்கூடிய போராட்டத்தை கனத்த எழுத்துக்களோடு ஆசிரியர் எழுதியுள்ளார்.
பெரும்பாலும் ஆசிரியர்கள் பொதுவாக ஒரு புத்தகத்தை எழுதும் போது சில மாதங்களோ அல்லது ஒரு வருடமோ கூட…
தோல்வி விழித்தெழ வைக்கும்!
வாசிப்பின் ருசி:
இறக்கும் தருவாயில் பொலிவியப் படைத்தளபதி சேகுவேராவிடம் கேட்கிறார்.
''யாருக்காக நீங்கள் போராட வந்தீர்களோ அந்த விவசாயிகள் உங்களைக் கைவிட்டு விட்டார்களே?''
நிதானமாகப் பதில் சொன்னார் சேகுவேரா.
''எமது…
மக்களின் கதாநாயகர்கள் யார்?
நாட்டுப்புறவியலின் முன்னோடியான பேராசிரியர் நா.வானமாமலையுடன் இணைந்து தன்னுடைய ஆய்வுகளைத் துவக்கிய ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய பல நூல்கள் கூடுதலான உழைப்பை உள்ளடக்கியவை. ஆய்வுலகில் விவாதங்களை உருவாக்கியவை.
1943-ம் ஆண்டு ஒட்டப்பிடாரத்தில் பிறந்த…
நிலவில் ஏன் கூடாரம் அமைக்கக் கூடாது?
பூமியின் ஈர்ப்பு விசையால் நிலவில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கு மிக அருமையாக எளிய தமிழில் விடை தந்துள்ளார் நூலாசிரியர்.
அம்பை 80: விடுதலையை எழுதிய ஆளுமை!
அம்பை இன்னும் பல்லாண்டு காலம் நலத்தோடு வாழ்ந்து, தமிழ்ப் படைப்புலகுக்கு வளம் சேர்க்க வேண்டும். அவருக்கு நம் வாழ்த்துகள்.
நேசிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வழிகாட்டும் நூல்!
நூல் அறிமுகம்:
'உலக அளவில் சிறந்த விற்பனையைக் கொண்டு திகைக்க வைக்கும் இந்த நூல், இலட்சக்கணக்கான வாசகர்களுக்குத் தங்களுள் மறைந்திருக்கும் அன்புக்கான ஆற்றலை வளர்க்கிறது; இதன்மூலம் எவ்வாறு வளமிக்க, செயலூக்கமுள்ள வாழ்க்கையை அடையலாம் என்பதைக்…
பெயர் தெரியாமல் ஒரு பறவை: வண்ணதாசன் அனுபவம்!
சாம்பலும் வெள்ளையுமான நிறம். உச்சிக்கொண்டை இருக்கிறது. கிளி போலக் கீச்சிடுகிறது. யார்வீட்டு வளர்ப்புப் பறவையாகவும் இருக்கும். தப்பி எங்கள் வீட்டு விரிப்பு மேல் அமர்ந்திருந்தது.
பயம், பதற்றம் எதுவுமில்லை. தண்ணீர், கோதுமை, அரிசி வைத்தோம்.…