Browsing Category

புகழஞ்சலி

எஸ்.வி.சுப்பையா எனும் இறவாக் கலைஞன்!

நடிப்பின் முகவரி, நடிப்பின் டிக்‌ஷனரி என்றெல்லாம் புகழப்படுபவர், போற்றப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தன்னுடன் யார் நடித்தாலும் கவலைப்படாத சிவாஜி, ரங்காராவ், எம்.ஆர்.ராதா, நாகேஷ் முதலானோர் நடிக்கும்போது மட்டும் கவனமாக நடிப்பாராம்.…

மன நிறைவை ஏற்படுத்திய மதிப்புமிக்க ஆளுமை!

முன்னாள் ஒன்றிய அரசின் அமைச்சர் மாண்புமிகு திரு எம் அருணாச்சலம் அவர்களின் 21 வது நினைவு நாள் இன்று  (21.01.2025) அனுசரிக்கப்படுகிறது. தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். முன்னாள் பிரதமர்கள் மாண்புமிகு…

டி.ஆர்.ராமச்சந்திரனின் உடல் மொழியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது!

'கண்ணால பேசிப் பேசிக் கொல்லாதே... காதால கேட்டுக் கேட்டுச் செல்லாதே...' என்ற பாடலில் நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனின் உடல் மொழியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. 1940-ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கோலோச்சியவர்…

தந்தையைப் பற்றிய நாவல் வெளியீடு: மறுநாள் எதிர்பாராத துயரம்!

திராவிட இன உணர்வோடு, பெரியார் மீது மிகுந்த பற்று கொண்டவராக வாழ்ந்த தனது தந்தை ஒளிச்செங்கோவை மையமாக வைத்து ‘பெரியவன்’ என்கிற நாவலை வெளியிட்டுள்ளார் அவரது மகன் சுந்தரபுத்தன்.

சங்கீத சௌபாக்கியமே – சி.எஸ்.ஜெயராமன் -100!

“வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்’’ என்று சாகாவரம்பெற்ற ஒரு பாடலை சிவாஜிக்காகப் பாடியிருக்கிறீர்கள். அதில் அவர் குரலும், உங்கள் பாட்டும் மாறி மாறி வந்திருக்கின்றன. பாடுவதற்கு ஏற்ற சுருதியில் வசனம் அமைய வேண்டும். அதற்கு சிவாஜி…

பன்முகப் படைப்பாளி ஞாநி!

ஞாநி என்ற பெயரால் அறியப்படும் ஞாநி சங்கரன் 1954-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி செங்கல்பட்டில் பிறந்தார். பால்யத்திலயே அரசியல், சமூக செயல்பாடுகளில் வெளிப்படையான கருத்துகளுடன் களச்செயல்பாட்டாளராக வெளிப்பட்டவர். செங்கற்பட்டு புனித சூசையப்பர்…

பெண் கல்வியின் முன்னத்தி ஏர் சாவித்திரி பாய் பூலே!

ஒரு பெண்ணாக இன்று பொறியாளராகவோ, மருத்துவராகவோ, ஆசிரியராகவோ ஏதோ ஒரு துறையில் படித்து முன்னுக்கு வந்தவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒருவருக்கு நிச்சயமாகக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அக்காலகட்டத்தில் இந்தியச்…

சினிமாவிலும் அரசியலிலும் தனி முத்திரையைப் பதித்த விஜயகாந்த்!

நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த், சினிமாவின் வாய்ப்பு தேடுவதற்காக விஜய்ராஜ் என்று தனக்கு பெயர் சூட்டிக் கொண்டார். மதுரை மாகாளிபட்டியில் தனது அப்பாவின் அரிசி ஆலையைக் கவனித்துக்கொண்ட அவர், சினிமா வாய்ப்பு தேடுவதில் தொடர்ந்து…

விடைபெற்றார் ‘பொருளாதார மேதை’ மன்மோகன் சிங்!

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92. அவருடைய மறைவுக்கு அரசியல் மற்றும் உலகத் தலைவர்கள் பலரும்…

எம்.டி. வாசுதேவன்: வாசகரின் மன இருளை அழிக்கும் விளக்கு!

கேரளாவின் மூத்த எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமான அறிவிப்பு மனோரமா இணைய இதழில் பார்த்தேன். எம்.டி.வி தன் 91 வயதில் மறைந்திருக்கிறார். அவரைப்போல் இந்தியாவில் ஓர் எழுத்தாளர் வாழ்ந்திருக்க முடியாது. நிறை வாழ்வு அவருடையது. 2015-ல்…