Browsing Category
புகழஞ்சலி
காமராஜர் – மறக்க முடியாத மாபெருந்தலைவர்!
காமராஜரின் நிர்வாகத் திறன், பழகும் தன்மை, எளிமை என அவரது பண்புகள் குறித்து சின்னக்குத்தூசி என்ற திருவாரூர் தியாகராஜன் தொகுத்து எழுதிய நூல்.
தமிழின் தனித்துவத்தை வெளிப்படுத்திய பாவாணர்!
தமிழை அறிவுப் புலத்தில் நிலைநிறுத்திய பெருமக்களின் சேவை ஈடு இணை அற்றது. நவீன அறிவுலக யுகத்தில், தமிழ் இன்று நின்று நிலைத்து முன்னேறிக் கொண்டிருக்கின்றதென்றால், அதற்கான அத்திவாரத்தை உறுதிபட நாட்டியோர் பலர்.
தமது சொந்த வாழ்க்கையை தமிழுக்காக…
பகீரதன்: எழுத்துலகில் ஒரு ‘சத்திய கங்கை’!
சிவனது தாளை நோக்கித் தவமிருந்து நித்திய கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தவர் புராண பகீரதன்.
பத்திரிகைத் தாளில் அச்சேற்றி, மாதமிரு முறை இதழான 'சத்திய கங்கை'யை இலக்கிய உலகுக்குக் கொண்டு வந்தவர் எழுத்தாளர் பகீரதன்.
'சத்திய கங்கை' பகீரதனின்…
பன்மொழிப் படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய சதாசிவம்!
எழுத்தாளர், நடிகர் மற்றும் நூல் திறனாய்வாளர் என பன்முகங்களுக்கு சொந்தக்காரர் தி.சு.சதாசிவம். கலை, இலக்கியம், முற்போக்கு அரசியல் இயக்கங்கள் என்று பல துறைகளில் அறியப்பட்டவர். இவர், 1938-ல் திருப்பத்தூரில் மார்ச் 15-ல் பிறந்தார்.
இந்தியன்…
விவசாயத்தை முன்னிலைப்படுத்திய பொருளாதார அறிஞர்!
இந்தியப் பொருளாதார நிபுணராக இருந்த ஜே.சி.குமரப்பா மகாத்மா காந்தியின் நெருங்கிய தோழமைச் செயல்பாட்டாளர். கிராமப்புறப் பொருளாதார மேம்பாட்டுக் கோட்பாடுகளின் முன்னோடியாக குமரப்பா கருதப்படுகிறார்.
இவர் காந்தியத்தை அடிப்படையாகக் கொண்ட…
இளங்குமரனார்: பன்முகங்கொண்ட தனித்தமிழ் அருவி!
முதுமுனைவர் இரா.இளங்குமரனார் 30.1.1927-ல் நெல்லை மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்தவர். தந்தை படிக்கராமு, தாயார் பெயர் வாழவந்த அம்மை.
இளம் வயதிலேயே சொந்தமாக பாடல் இயற்றும் அளவுக்கு தமிழ் ஆர்வமும், புலமைத்திறனும் பெற்ற…
முத்துக்குமாரை எப்படி நினைவு கூர்கிறோம்?
2009 - ஜனவரி 29-ம் தேதி சென்னையின் மையப் பகுதியில், சாஸ்திரி பவனுக்கு முன்னால், சில முழக்கங்களை முன்வைத்தபடி ஈழம் குறித்த சில கோரிக்கைகள் அடங்கிய நகல்களை வீசி எறிந்துவிட்டு, தன்னைத்தானே கொளுத்திக் கொண்டு, பெரும் கனவுகளுடன் உயிரிழந்த…
கோமல் சுவாமிநாதன்: பொதுத் தளங்களில் பொறுப்போடு இயங்கிய கலைஞன்!
பத்திரிகையாளர், நாடகப் படைப்பாளி, சினிமா கதாசிரியர், அரசியல் அபிமானி எனப் பல பரிமாணம் கொண்ட கோமல் சுவாமிநாதன் குறிப்பிடத்தக்கக் கலையுலகவாதி.
÷ 1935-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி, செட்டிநாட்டில், ஸ்ரீநிவாசன்-அன்னபூரணி தம்பதிக்குப் பிறந்தவர்.…
90 வயது வரை நடித்த சொக்கலிங்க பாகவதர்!
1995-ல் கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளிவந்து 100 நாட்களுக்கு மேல் ஓடிய ‘சதி லீலாவதி‘ படத்தில் ரமேஷ் அரவிந்த்தின் வயதான தந்தையாக நடித்திருந்தவர் பழம்பெரும் நடிகர் சொக்கலிங்க பாகவதர்.
1921-ல் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம்…
முருகுசுந்தரம் – பாரதிதாசனின் பாஸ்வெல்!
கவிஞர் முருகுசுந்தரம் அவர்களின் தந்தை முருகேசன் சுயமரியாதைக்காரர் – இதன் தாக்கம் இளமையிலேயே குடியரசு, திராவிட நாடு ஆகிய பத்திரிகைகளைப் படிக்கத் தொடங்கியதுடனல்லாமல், அன்பழகன், நெடுஞ்செழியன் போன்றோருடைய மேடைப் பேச்சுக்களால் பெரிதும்…