Browsing Category

புகழஞ்சலி

காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த கா.மு.ஷெரீப்!

"பாட்டும் நானே, பாவமும் நானே" என்று சிவபெருமான் பாடியதாக வரும் பாடலை எழுதியவர் ஒரு இஸ்லாமியர். கவிஞர்.கா.மு.ஷெரிப், தமிழ் திரையுலகில் குறைந்த பாடல்களே எழுதினாலும் சிறப்பான பாடல்கள் எழுதியவர். 'பணம் பந்தியிலே குணம்…

கோவையின் ஆளுமை கவிஞர் புவியரசு மறைவு!

மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான கோவையைச் சேர்ந்த கவிஞர் புவியரசு, வானம்பாடி என்ற இயக்கத்தை உருவாக்கிய பெருமைக்கு உரியவர். இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருதை இரண்டு முறை பெற்றுள்ள படைப்பாளியான கவிஞர் புவியரசு, கலைஞர் பொற்கிழி விருது,…

கஷ்டம் வரும்போது என்னுடைய படத்தையே பார்ப்பேன்!

கதை வசனகர்த்தாவாக இருந்த என்னை, இயக்குநர் அந்தஸ்துக்கு உயர்த்திய படம், ‘காசேதான் கடவுளடா'. இதை நாடகமாக போட்ட போதே, நல்ல வரவேற்பு. நாடகத்தை, 20 நாட்களுக்கு சபாவில், 'புக்' செய்தனர். நாடகத்தைப் பார்த்த ஏ.வி.எம். நிறுவனத்தார், “நாங்கள்,…

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஆணையத்தைத் தெரியுமா?

“மண்டல் கமிஷனைப் பற்றி அரசியல் உணர்வுள்ள பலருக்குத் தெரியும். பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அந்தக் கமிஷன் முன்வைத்த கோரிக்கைகள் தெரியும். ஆனால் தலித் மக்கள் நலனுக்காக இளையபெருமாள் கமிஷன் நியமிக்கப்பட்டதும், அந்தக் கமிஷன் முன்வைத்த…

நான் நடிகனானது சரியா, தப்பா?

“நான் ஒரு நடிகன் என்ற அடையாளத்துடன் ஓவியர் கோபுலுவைச் சந்திக்க விரும்பலே. ஓவியனா அவரைச் சந்திக்கவே விரும்பினேன். டாக்டர் ராதாகிருஷ்ணன் ஓவியம், தஞ்சாவூர் கோயில், சென்னை பாரிஸ் கார்னர் ஓவியங்களை எடுத்துப் போய் அவரிடம் காட்டினேன். “நீங்க…

இளம் படைப்பாளிகளை ஊக்குவித்த கௌதம நீலாம்பரன்!

’புத்தரின் புன்னகை’ என்ற கதையின் மூலம் எழுத்துலகுக்கு நுழைந்த கௌதம நீலாம்பரன் இறுதிவரை இடைவிடாது எழுத்துப்பணியைத் தொடர்ந்தவர். சுதேசமித்திரனில் 1970-ல் வெளிவந்த இந்தக் கதையைத் தொடர்ந்து, பல படைப்புகளை எழுதிக் குவித்துள்ளார். கல்கி,…

இனம் காக்கும் போராளியாய் வாழ்ந்த பெருஞ்சித்திரனார்!

என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில் எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் – வேறு எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! – வரும் புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும் பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! – இந்த(ப்) பூட்கையில் ஓரடி தள்ள…

தமிழ் சினிமாவுக்கு மண் மணத்தைத் தந்த கலைஞன்!

இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மறைவுக்கு எளிய அஞ்சலி!. ‘இயக்குநர் இமயம்’ என்று அழைக்கப்பட்ட பாரதிராஜாவின் அறிமுகப்படமான ‘16 வயதினிலே’ அமர்க்களமான வெற்றிப் படமானது. அதைத் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்பு, சிகப்பு ரோஜாக்கள்,…

இளையராஜா தான் என் ஓவிய வாரிசு!

மறைந்த அசல் ஓவியக் கலைஞர் - இளைய தலைமுறை ஓவியர் இளையராஜா பற்றி ஓவியக் கலைஞரும், திரைப்படக் கலைஞருமான நடிகர் சிவகுமார் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டவை. 1959-1965 காலகட்டத்தில் ஓவியக் கல்லூரியில் நவீன ஓவியங்கள் தீட்டும் மாணவர்களே…

தமிழிசையை வளர்த்த வித்தகர் ப.சுந்தரேசனார்!

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த பஞ்சநாதம் – குப்பம்மாள் தம்பதியினருக்கு மகனாக 1914 மே 28 அன்று பிறந்தவர் ப.சுந்தேரேசனார். குடும்ப வறுமை காரணமாக 4-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். அதன்பிறகு பள்ளிப் படிப்பைத் தொடர…