Browsing Category
புகழஞ்சலி
தென்னிந்திய இசையை மீட்கப் போராடிய மேதை!
இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களிடம் ஐந்தாண்டுகள் தூரத்திலிருந்தும் ஓராண்டு உடனுறைந்தும் அவரிடம் நான் கற்ற செய்திகள் மிகுதியாகும்.
சட்டமன்றத்தில் புது மரபை உருவாக்கிய பேரறிஞர்!
சட்டப்பேரவை விவாதங்களை நயத்தக்க நாகரீகத்துடன் செய்ய வேண்டும் என்ற புதுமரபையும் ஏற்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா என்றால் அது மிகையன்று.
மொழிக் கலப்பை கடுமையாக சாடிய ரா.பி.சேதுப்பிள்ளை!
ஊர்களின் பெயர்களுக்கு காரணங்களைச் சொன்னதோடு, தமிழக ஊர்ப் பெயரில் இருக்கும் வடமொழிக் கலப்பையும் சுட்டிக்காட்டினார் இரா.பி. சேதுப்பிள்ளை.
நற்பண்புகளின் இலக்கணம் ஐயா நல்லகண்ணு!
ஐயா நல்லகண்ணு, மறைந்தபின்பும் தன் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கி உயிரையும், உடலையும் உழைக்கும் வர்க்கத்திற்கே ஈந்த மாமனிதராகிறார்.
மாமனிதர் நல்லண்ணு: நூறாண்டு அரசியல் இன்று அறிவியல் ஆனது!
வாழ்ந்தபோது சொத்து சேர்க்கவில்லை, சுகபோகம் தேடவில்லை. உடுத்த ஒரு வெள்ளை வேட்டி, உள்ளத்தில் அணையாத மக்கள் சேவை - இதுதான் அவர் வாழ்ந்த வாழ்க்கை.
இன்று அவர் கண்மூடினாலும், அவரது உடல் ஓய்வெடுக்கப் போகவில்லை. சென்னை அரசு மருத்துவக்…
ஐ.மா.பா: இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தியாகி!
ஐ.மா.பா என்றும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த சுதந்திர போராட்ட வீரர் மாயாண்டி பாரதி.
அவருடைய காலம் 1917-2015, தன் 14 வயதில் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தன் சகோதரன் பங்குபெற்ற வீடு திரும்பும் பொழுது தந்தை கடுமையாக அடித்தார்.…
எவ்வளவு மனிதர்களால் நேசிக்கப்பட்டோம் என்பதே வாழ்க்கை!
விளிம்புநிலை மனிதர்கள் எதிர்கொள்ளும் அல்லல்களையும் அவர்களின் உளவியல் சிக்கல்களையும் தன் எழுத்துகளில் அழுத்தமாக முன்வைத்தவர் இராசேந்திர சோழன்.
ரசிகமணி டி.கே.சி – தமிழுக்குக் கிடைத்த மாமணி!
திருவில்லிபுத்தூரில் பிறந்த ரசிகமணி, அவ்வூர்க் கோபுரத்தைத் தமிழ்நாடு அரசின் இலச்சினையாக அப்போதைய முதல்வரும் தன் நண்பருமான ஓமந்தூராரைப் பரிந்துரைக்கச் செய்து, ஜவஹர்லால் நேரு இசைவளிக்கக் காரண கர்த்தாவாக இருந்தார்.
கம்பராமாயணம்,…
முத்தான பாடல்களால் முத்திரைப் பதித்த மருதகாசி!
தமிழ்த் திரையுலகில் தன் பட்டை தீட்டப்பட்ட வைர வரிகளால், ‘பாட்டுக் கோட்டை’ கட்டியவர்கள் பலருண்டு.
அவர்களில் கவிஞர்கள் கண்ணதாசன், கல்யாணசுந்தரத்துக்கு முன்பே, முத்தான பாடல்கள் மூலம் முத்திரை பதித்தவர் மருதகாசி.
இன்றைக்கு கதைக்குக்…
‘சரோஜினி’ – பெண்களுக்கான முன் மாதிரி!
எல்லாச் சூழலிலும் அறவியல் சிந்தனைகளை இலக்கியப் பெருந்திரட்டுக்குள் கொண்டுவர முடியுமா?
எந்தவொரு நல்ல கவிதைக்குள்ளும் அரசியல் சிந்தனைகள் தொற்றிக்கொண்டு நிற்கின்றன என்றாலும் அரசியலை ஆராதிக்கும் ஒரு பெண் புறவயமான உலகில் பயணித்துக் கொண்டே…