Browsing Category
புகழஞ்சலி
பாடல்களில் பகுத்தறிவை விதைத்த பட்டுக்கோட்டை!
குழந்தைகளிடத்தில் பகுத்தறிவையும், தைரியத்தையும் விதைத்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் நாட்டுபுறத் தன்மையுடையது.
புலமைப்பித்தன்: சங்கத் தமிழ் பாச்சரம்!
எம்.ஜி.ஆர் தொடங்கி வடிவேலு வரைக்கும் பாட்டெழுதியவர் புலமைப்பித்தன் (1935-2021). ஏறக்குறைய அரை நூற்றாண்டுப் பயணம்.
320-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள். 700-க்கும் அதிகமான பாடல்கள். எழுதத் தொடங்கிய காலத்திலேயே தனது முத்திரைகளைப் பதிக்கத்…
உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு என முழங்கிய ம.பொ.சி!
விடுதலைப் போராட்ட வீரரும் ‘சிலம்புச் செல்வர்’ என்று போற்றப்பட்ட தமிழ் அறிஞருமான ம.பொ.சிவஞானம் (Ma.Po.Sivagnanam) அவர்களின் பிறந்த தினம் இன்று.
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
சென்னை ஆயிரம் விளக்குப்…
சிறையில் இறந்த கஸ்தூர்பா; காந்தி சொன்ன வார்த்தைகள்!
தேசத் தந்தை மகாத்மாவின் போராட்ட வாழ்க்கைக்கு காலம் முழுக்க துணை நின்றவர் கஸ்தூர்பா.
இருவருக்கும் இடையே சில விஷயங்களில் முரண்பாடுகள் இருந்தாலும், காந்தியின் விடுதலைப் போராட்ட முயற்சிகளுக்கு கடைசி வரை தோள் கொடுத்தவர் கஸ்தூர்பா.
மகாத்மா…
தமிழின் தொன்மைக்கு சான்றளித்த ஐராவதம் மகாதேவன்!
சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும் திராவிட மொழி குடும்பத்துக்கும் உள்ள உறவை சொன்னவர் மகாதேவன். தொல்காப்பியர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
ஒரு வரி வசனத்திற்கு ஒன்றரை மாதம் ஒத்திகை!
தமிழ் சினிமாவில் கலைவாணர் என்.எஸ்கிருஷ்ணனுக்கு பிறகு நகைச்சுவையில் உச்சம் தொட்டவர்கள் சந்திரபாபு மற்றும் நாகேஷ்.
இதில் சிறுவயதிலேயே நகைச்சுவை உணர்வுடன் இருந்த நாகேஷ் தனது வெகுளியான கேள்விகள் மூலம் பலரை கோபப்படுத்தியும் இருக்கிறார். அதே…
பாபநாசம் சிவனும் ஆயிரக்கணக்கான பாடல்களும்!
இசைநயம் மிக்கப் பாடல்களை தமிழில் இயற்றி சிறந்த தொண்டாற்றியவர் பாபநாசம் சிவன்.
பாபநாசம் சிவன் 1890-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம் நாளில் தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள போலகம் என்னும் சிறிய கிராமத்தில் இராமாமிர்த…
கவிமணி: காலத்தை வென்ற கவிஞர்!
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - ஆசிய ஜோதி, நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், குழந்தைச் செல்வம், தேவியின் கீர்த்தனைகள் போன்ற நூல்களை எழுதிப் புகழ் பெற்றவர்.
1876-ம் ஆண்டு, ஜூலை மாதம் 28-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டம், தேரூர்…
பகுத்தறிவுக் கவிஞர் உடுமலை நாராயணகவி!
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத, மறுக்க முடியாத பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி. பகுத்தறிவுக் கவிராயர், சீர்திருத்தக் கவிஞர், தமிழக பாவலர் என்ற சிறப்புகளைப் பெற்ற உடுமலை நாராயண கவியின் நினைவு நாள் இன்று (1899-1981).
இளம் வயதிலேயே பெற்றோரை…
மறக்கப்பட்ட தமிழ் நாடகத் தந்தையும் சுகுண விலாச சபையும்!
சென்னை அண்ணா சாலையில் உள்ள சுகுண விலாச சபையும் சென்னை மயிலாப்பூர் கோவிலும் மாபெரும் தமிழ் ஆளுமை பம்மல் சம்பந்த முதலியாரின் வரலாற்றைச் சொல்லக் கூடியவைதான்.
பம்மல் சம்பந்தனார் 1873-ம் ஆண்டு சென்னை பம்மல் என்ற இடத்தில் பிறந்தார். இவரது வீடு…