Browsing Category

புகழஞ்சலி

பலரது வாழ்வை வசந்தமாக்கிய ஜெய்சங்கர்!

ஜெய்சங்கர் என்ற நடிகரை திரையுலகம் கொண்டாடி மகிழக் காரணம் அவரால் பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொண்டனர் என்பதுதான். ‘தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட்’ என்றும் அவரை ரசிகர்கள் கொண்டாடினார்கள். நீதிபதியின் மகனாக வசதியான…

அன்பும் பாசமும் அரவணைத்த காலம்!

அன்பும் பாசமும் அரவணைத்த காலம் பளிங்கு மண்டபத்தில் பன்னீர்ப் பூக்கள் குவிந்து ஒரு குன்றம்போல் காட்சி அளித்ததைக் கண்டு சுழல் காற்றுக்கு பொறாமை. அதனால் அது சுழன்று அடித்தது! அந்த வேகத்தில் அந்தப் பூக்கள் மூலைக்கொன்றாகச்…

ஒடித்துப்போடப்பட்ட மனிதர்களை எழுதுவதே புதுக்கவிதை!

தமிழ் மண்ணிலே ஆயிரம் கவிஞர்கள் வந்து போகலாம்; ஆனாலும் ஆலமரமாய்த் தனித்து நிற்பவர்கள் ஒருசிலரே. அதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். ‘மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையின் மலர் பார்த்தவர்’ என்று…

காதல் பாடல்களுக்கு உயிர்க் கொடுத்த பாடகர் கே.கே.!

கிருஷ்ணகுமார் குன்னத் என்கிற பாடகர் கே.கே இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி எனக் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் பாடியிருக்கிறார். 90-ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பாடகராக வலம்வந்த கே.கே-வின் டாப் 15 தமிழ்ப் பாடல்கள்…

சுயமதிப்பீட்டின் அடையாளம் நடிகர் ராஜேஷ்!

ஒரு நடிகரைக் குறிப்பிட்ட காலகட்டத்தில் திரைப்படங்களில் காண முடியவில்லை எனில், ‘அவர் சும்மாதான் இருப்பார்’ என்பதே வெளிப்பார்வையாக நோக்குபவர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால், அந்த மனிதரைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே ‘என்ன செய்கிறார்’,…

சமத்துவக் கவிஞன் கம்பதாசன்!

மகாகவி பாரதிக்குப் பின் தமிழகத்தில் தோன்றிக் கவிதையை வளம்பெறச் செய்த ஆற்றல் மிகுந்த சிறந்த கவிஞர்களுள் கம்பதாசன் குறிப்பிடத் தகுந்தவர். கவிதை நயமும், கற்பனைச் சுவையும், உவமை அழகும், கருத்தாழமும் புதுமையும் மிளிரும் கவிதைகளையும்…

அன்பு காட்டுவதிலும் மன்னிப்புக் கேட்பதிலும் அப்படி ஒரு பக்குவம்!

பாலுமகேந்திராவிடம் சினிமா கற்ற நினைவுகளை வெற்றிமாறன் பகிர்ந்துகொண்டவை. “பாலுமகேந்திராவிடம் பத்து நாள் பழகியவர்களாக இருந்தாலும் சரி, ‘அவர் இப்படிச் செய்தார், இப்படிச் சொன்னார்’ என்று சொல்கிற அளவுக்கு நம்மைப் பாதிக்கக்கூடிய மிகப்பெரிய ஆளுமை…

காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த பி.லீலா!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஜேசுதாஸ் பாடிய 'அரிவராசனம் பாடலோடுதான் நடை திறக்கப்படும், மூடப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதேபோன்று ஸ்ரீமன் நாராயணீயம் பாகவதத்தை பாடகி பி.லீலா பாடி இருந்தார். அந்தப் பாடலே குருவாயூர் நடைதிறக்கும்போது…

மானுடக் கதைகளை மனதுக்கு நெருக்கமாகச் சொன்ன கி.ரா!

தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம்பிடித்தவர்கள் பட்டியல் ஒன்றை தயார் செய்தால் அதில் முதல் சில இடங்களில் நிச்சயம் கி.ரா என்று அன்போடு அழைக்கப்படும் கி.ராஜநாராயணனின் பெயர் இடம்பெறும். கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கபடும் கி.ரா எளிய…

அனுராதா ரமணன் – என்றும் போற்றத்தக்க எழுத்துப்பணி!

தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அனுராதா ரமணன். புதுமைக் கண்ணோட்டத்துடன் கூடிய முற்போக்குச் சிந்தனை எழுத்தைத் தந்தவர். சிறை, கூட்டுப் புழுக்கள், ஒரு மலரின் பயணம், நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா, முதல்…