Browsing Category
புகழஞ்சலி
வெண்கலக் குரலுக்கு ஓர் சீர்காழி கோவிந்தராஜன்!
ஊர் பெயரே ஒரு மனிதனை குறிக்கும் பெயராக பரிணமிப்பது அபூர்வம். சீர்காழி என்றதும் எதுகையை தொடரும் மோனையாக நம் மனதில் விரியும் பெயர் கோவிந்தராஜன்.
கோவிந்தராஜன் 1933 ஜனவரி 19-ம் தேதி சீர்காழியில் பிறந்தார். அப்பா சிவசிதம்பரம். அம்மா…
காமராஜர் கேட்டு வியந்த குமரி அனந்தனின் பேச்சு!
நதிமூலம் :
*
“தந்தனத்தோம் என்று சொல்லியே… வில்லினில் பாட…” என்று வில்லுப்பாட்டை அதன் சலங்கைச் சத்தத்துடன், ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கேட்டாலே யாரும் சொல்லி விடுவார்கள்.
“என்னப்பா, ஹரிகிருஷ்ணன் பாடுகிறாரா?”…
தமிழ்த் திரையிசையின் மெல்லிசைத் துவக்கப் புள்ளி எஸ்.எம். சுப்பையா!
’மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி. மறைவையடுத்து, அவருக்காக, பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தினார் இளையராஜா. அந்த நிகழ்ச்சியின் மூலம் வந்த தொகையை, மெல்லிசை மன்னரின் குடும்பத்தாரிடம் வழங்கினார்.
எம்.எஸ்.வி.யை தன் குருநாதராகவே ஏற்றுக்கொண்ட…
எம்.ஜி.ஆர், சிவாஜி, டி.எம்.எஸ், எஸ்.பி.பியை ஒன்றிணைத்தப் புள்ளி!
எம்.ஜி.ஆர் நடித்த ‘குமாரி’யுடன் கே.வி.மகாதேவனின் இரண்டாம் இசைப்பயணம் துவங்கியது.
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இணைந்து நடித்த ‘கூண்டுக்கிளி’க்கு இசை அமைக்கும் வாய்ப்பு மகாதேவனுக்குத் தான் கிடைத்தது.
சிவாஜிக்கு டி.எம்.எஸ் பாடிய முதல்…
வாழ்க்கை சிக்கலானது தான், அதற்கான தீர்வும் அதில்தான் உள்ளது!
உங்களுடைய ஒவ்வொரு உறுப்பும் வரிசையாக செயல் இழந்து வருகிறது என கலங்கிய கண்களுடன் மருத்துவர்கள் சொன்னபோது "அதனால் என்ன... மூளை இன்னும் செயல் இழக்கவில்லையே" என சிரித்த முகத்தோடு சொன்னவர் ஸ்டீபன் ஹாக்கிங்.
மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத கொடிய…
பேராசிரியர் அன்பழகன் மறைந்த அன்று: அடர்ந்த நினைவுகள்!
மீள்பதிவு:
மார்ச் 7-ம் தேதி.
காலை எட்டுமணியளவில் சென்னை ஆஸ்பிரன் தோட்டத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனின் வீடு. கூட்டம் அப்போதுதான் வரத் துவங்கியிருந்தது.
வீட்டு வாசலில் குளிரூட்டப்பட்ட பெட்டியில் நலிந்த பேராசிரியரின் உடல். உடன் அவருடைய…
காமராஜர் ஆட்சிக் காலத்து கிசுகிசு!
காமராஜர் ஆட்சிக் காலத்து கிசு கிசு...!! அவரது ஆட்சியில் எழுந்த ஒரே கிசுகிசு, இதுவாகத்தான் இருக்கும்.
அதற்குக் காரணம், ஒரு தொழிற்சாலை தொடங்க காமராஜர் கொடுத்த திடீர் அனுமதி.
திண்டுக்கல் நகரத்தை விட்டு வெகு தொலைவில், ஒரு தொழிற்சாலை துவங்க…
மறைக்கப்பட்ட வரலாறுகளை மக்களிடம் கொண்டுசென்ற நந்தலாலா!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விடிய விடிய நடத்தும் கலை இரவு விழாக்களில் அண்ணன் திண்டுக்கல் லியோனி அவர்கள் தலைமையில் 30 ஆண்டுகளுக்கு முன், ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமா - கண்ணதாசனா?’, ‘பழைய பாடலா புதிய பாடலா?’ போன்ற தலைப்புகளில்…
மக்களுக்காக வாழ்ந்தால் மரணம் என்பது சாதாரணமானது தான்!
இன்று நமக்குக் கிடைத்திருக்கிற உரிமைகள் யாவும் யாரோ இட்ட பிச்சை அல்ல. பல தலைவர்களின் இடைவிடாத தொடர் போராட்டங்களினால் இன்று நமக்கு கிடைத்திருக்கிறது.
அப்படிப்பட்ட தலைவர்களில் ஒருவர்தான் தமிழகத்தில் ‘புலவர்’ என்று அறியப்படுகிற தோழர்…
மயக்கும் குரலுக்குச் சொந்தக்காரரான மகத்தான பாடகர் ஜெயச்சந்திரன்!
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகர் பி.ஜெயச்சந்திரன் 1944 மார்ச் 3-ம் தேதி எர்ணாகுளத்தில் பிறந்தார்.
தன் தந்தையைப் பின்பற்றி இசை பயின்று, அதில் தேர்ச்சி பெற்றார். விலங்கியலில்…