Browsing Category
புகழஞ்சலி
அண்ணாவின் நேர்மையும் அரசியல் தூய்மையும்!
நாக்கு வன்மை ஒன்றையே மூலதனமாகக் கொண்டு இந்த நாட்டு மக்களின் வாக்கு வன்மையைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் அண்ணா.
அரசியல் மேடைகளில் அழகுத் தமிழ் மயிலை அரங்கேற்றி ஆட வைத்த பெருமை அண்ணாவுக்கே உண்டு. சொல்லின் செல்வர்…
சாமானியர்கள் நொம்பலப்படுவதை அம்பலப்படுத்திய கந்தர்வன்!
தனது படைப்புகளுக்கு முற்போக்கு முகாமை தாண்டியும் ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் கந்தர்வன்.
தனது கவிதைகளிலும் கதைகளிலும் சாமானிய மனிதர்கள் நொம்பலப்படுவதை அம்பலப்படுத்திய கந்தர்வன், நேரடியாகப் பேசும் கவிதைகளுக்கு சொந்தக்காரர்.…
காலத்தை வென்ற கல்பனா சாவ்லா!
விண்வெளிக்குப் பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார்.
ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக்…
ஜே.சி.குமரப்பா-புரிந்துகொள்ளப்படாத பசுமைச் சிந்தனையாளர்!
காந்தியப் பொருளாதார மேதை ஜே.சி. குமரப்பாவின் 125 –ஆம் ஆண்டு நிறைவின்போது அவருடைய சிந்தனைகளை நினைவுகூர்வது மிகவும் அவசியம்.
வேளாண்மையும் நமது உடல்நலமும் இன்றைக்குக் கண்டுள்ள சீரழிவை, அன்றைக்கே முன்னுணர்ந்து எச்சரித்த தீர்க்கதரிசி குமரப்பா.…
எஸ்.வி.சுப்பையா எனும் இறவாக் கலைஞன்!
நடிப்பின் முகவரி, நடிப்பின் டிக்ஷனரி என்றெல்லாம் புகழப்படுபவர், போற்றப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
தன்னுடன் யார் நடித்தாலும் கவலைப்படாத சிவாஜி, ரங்காராவ், எம்.ஆர்.ராதா, நாகேஷ் முதலானோர் நடிக்கும்போது மட்டும் கவனமாக நடிப்பாராம்.…
மன நிறைவை ஏற்படுத்திய மதிப்புமிக்க ஆளுமை!
முன்னாள் ஒன்றிய அரசின் அமைச்சர் மாண்புமிகு திரு எம் அருணாச்சலம் அவர்களின் 21 வது நினைவு நாள் இன்று (21.01.2025) அனுசரிக்கப்படுகிறது.
தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
முன்னாள் பிரதமர்கள் மாண்புமிகு…
டி.ஆர்.ராமச்சந்திரனின் உடல் மொழியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது!
'கண்ணால பேசிப் பேசிக் கொல்லாதே... காதால கேட்டுக் கேட்டுச் செல்லாதே...' என்ற பாடலில் நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனின் உடல் மொழியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. 1940-ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கோலோச்சியவர்…
தந்தையைப் பற்றிய நாவல் வெளியீடு: மறுநாள் எதிர்பாராத துயரம்!
திராவிட இன உணர்வோடு, பெரியார் மீது மிகுந்த பற்று கொண்டவராக வாழ்ந்த தனது தந்தை ஒளிச்செங்கோவை மையமாக வைத்து ‘பெரியவன்’ என்கிற நாவலை வெளியிட்டுள்ளார் அவரது மகன் சுந்தரபுத்தன்.
சங்கீத சௌபாக்கியமே – சி.எஸ்.ஜெயராமன் -100!
“வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்’’ என்று சாகாவரம்பெற்ற ஒரு பாடலை சிவாஜிக்காகப் பாடியிருக்கிறீர்கள்.
அதில் அவர் குரலும், உங்கள் பாட்டும் மாறி மாறி வந்திருக்கின்றன. பாடுவதற்கு ஏற்ற சுருதியில் வசனம் அமைய வேண்டும். அதற்கு சிவாஜி…
பன்முகப் படைப்பாளி ஞாநி!
ஞாநி என்ற பெயரால் அறியப்படும் ஞாநி சங்கரன் 1954-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி செங்கல்பட்டில் பிறந்தார். பால்யத்திலயே அரசியல், சமூக செயல்பாடுகளில் வெளிப்படையான கருத்துகளுடன் களச்செயல்பாட்டாளராக வெளிப்பட்டவர்.
செங்கற்பட்டு புனித சூசையப்பர்…