Browsing Category

நேற்றைய நிழல்

சிரிப்பும் சிரிப்பு சார்ந்த இடமும்: கிரேஸி நினைவுகள்!

காதலியின் சிரிப்பு "வைன்"! குழந்தையின் சிரிப்பு "டிவைன்"!! - கிரேஸி மோகன் வார்த்தைகளை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஊக்கம் கொடுக்கலாம், காயப்படுத்தலாம், பைத்தியமாக்கலாம் ஏன் பிணமாக கூட ஆக்கலாம்! அவரவர் வார்த்தைகளை தேர்ந்தெடுப்பதைப்…

நடிகர் திலகத்தின் மகளுக்கு நம்பியாரின் ஆசி!

அருமை நிழல்: நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகள் சாந்தி திருமணத்தில் நண்பனாக வந்து  மணமக்களை வாழ்த்திய நம்பியார். நண்பனின் வாழ்த்தை அமர்ந்தபடி ரசித்து ஆனந்தப்படும் நடிகர் திலகம். அருகில் சிவாஜி தம்பி சண்முகம். காணக் கிடைக்காத பொக்கிஷமான…

மருதகாசி எனும் தீர்க்கதரிசி!

தன் படங்களில் இடம் பெறும் பாடல்கள் விஷயத்தில், அதிக அக்கறையும், சிரத்தையும் எடுத்துக் கொள்வார் எம்.ஜி.ஆர். தான் எதிர்பார்க்கும் விதத்தில், மெட்டு வரும் வரையில் இசையமைப்பாளர்களை ஓய விட மாட்டார். தான் நடிக்கும் படப் பாடல்களின் மெட்டுக்கள்…

அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக்க விரும்பியவர் அண்ணா!

வாஜ்பாய் மீள்பதிவு: மொழி குறித்த விவாதங்கள் எழுந்து கொண்டிருக்கும் நிலையில் பாரதப் பிரதமராக இருந்த வாஜ்பாய் தன்னுடைய கவிதை நூலின் தமிழ் மொழி பெயர்ப்புக்கு எழுதியிருக்கிற முன்னுரை, எப்படிப்பட்ட தோழமையுணர்வும், புரிந்துணர்வும் இருக்க…

ஜூலியஸ் சீசரின் மறுபக்கம்!

கி.மு. நூறாம் ஆண்டு பிறந்த ஜூலியஸ் சீசர் கிரேக்க வரலாற்றின் மாபெரும் வீரராகவும், அறிவிற்சிறந்த இலக்கியவாதி மற்றும் சீர்திருத்தவாதியாகவும் போற்றப்படுகிறார். கி.மு. நூறாம் ஆண்டு பிறந்த ஜூலியஸ் சீசர் கிரேக்க வரலாற்றின் மாபெரும் வீரராகவும்,…

பிள்ளைகளைக் கை தூக்கிவிட்ட தலைவர்!

அருமை நிழல்: தனக்கென்று குடும்பம் இல்லாவிட்டாலும், குழந்தைகளிடம் அதிக வாஞ்சையுடன் இருந்தவர். தன் உயரத்தை வெளிக்காட்டாமல் அவர்களுடன் பழகுவார். இப்படி பெருந்தலைவர் காமராசரை, குழந்தைகளைப் பற்றி நினைக்க வைத்து, வளர்ச்சித் திட்டங்களை…

காந்தி, நேருவால் புகழப்பட்ட ‘கவிக்குயில்’!

இந்தியாவின் கவிக்குயில் சரோஜினி நாயுடு நினைவு தினம் இன்று (மார்ச்-3). ஆந்திராவில் வசித்த வங்காளக் குடும்பத்தில் பிறந்த சரோஜினி நாயுடுவின் அப்பா ஒரு கல்லூரியை உருவாக்கி ஹைதரபாத் நகரத்தில் முதல்வராக இருந்தார். தன் மகளை ஒரு அறிவியல் மேதையாக்க…

ரசனைக்குரிய சந்திப்பு!

அருமை நிழல்: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காமெடி சொல்ல, அதைக் கேட்டு சரோஜாதேவி வாய்விட்டு சிரிக்க, நாகேஷ் அந்தக் காட்சியை ரசிக்க, சிறுமி ஷகிலா அதை உற்று நோக்குகிறார். 1965-ல் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள ஒரு…

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்…!

நினைவில் நிற்கும் வரிகள்: **** மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும் கடமை அது கடமை        (மூன்றெழுத்தில்...) பதவி வரும்போது பணிவு…