Browsing Category

நாட்டு நடப்பு

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானங்கள் தயார்!

- வெளியுறவுத் துறை தகவல் ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடைபெறும் சூடானில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மீட்பு பணிக்காக சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இந்திய…

அட்சய திருதியை: தமிழகத்தில் ரூ.11,000 கோடிக்கு தங்கம் விற்பனை!

சென்னையில் 5000 உள்பட தமிழகம் முழுவதும் 50,000 சிறிய மற்றும் பெரிய நகைக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில், அட்சய திருதியையொட்டி சனிக்கிழமை ஏப்ரல் 22 மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 23 காலை 6 மணி முதல் ஏராளமானோா் வந்து நகைகளை வாங்கிச்…

10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு: தவறான வினாக்களுக்கு மதிப்பெண்!

தேர்வுத்துறை இயக்குநரகம் உத்தரவு தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு ஆங்கில பாடத் தோ்வு ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெற்றது. வினாத்தாளின் முதல் பகுதியின் ஒரு மதிப்பெண் வினாக்களான இணைச் சொல் மற்றும் எதிர்ச் சொல் அமைக்கப்பட்டிருக்கும். இதில் 1…

ஐபிஎல்: புள்ளிப் பட்டியலில் சென்னை முதலிடம்!

கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் 33வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சென்னை அணி முதலில் களமிறங்கியது.…

4 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3 வது இடத்தில் சென்னை அணி!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் திடலில் நேற்று நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத்…

அம்பாசமுத்திரத்தில் விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர்சிங், விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, உயர்மட்ட விசாரணை அதிகாரியாக…

தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கையில் பறிபோன 5 உயிர்கள்!

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்ட வனப்பகுதி அருகே பிம்பர் காலி என்ற இடத்தில் இந்திய ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இடி, மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், ராணுவ லாரி திடீரென்று தீப்பற்றி எரிந்தது. மளமளவென பற்றிய தீ,…

சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை!

வெளியுறவுத்துறை உறுதி சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், அங்கு கடந்த ஒரு வாரமாக வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். கர்தோம் நகரில் இந்தியர் ஒருவர் துப்பாக்கி…

வெடித்துச் சிதறிய உலகின் மிகப்பெரிய ராக்கெட்!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மைல்கல் முயற்சியாக இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளிலேயே மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட்டை நேற்று விண்ணில் ஏவியது. அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள போகா சிகாவிலிருந்து ஸ்டார்ஷிப் ராக்கெட்…

ஐபிஎல்-லில் முதல் வெற்றியைப் பதிவு செய்த டெல்லி அணி!

தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க…