Browsing Category
நாட்டு நடப்பு
பருவநிலை மாற்றங்களைத் துல்லியமாகக் கணிக்கும் ஆதித்யா எல்-1!
சூரியனில் உள்ள காந்தப் புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம்…
வெற்றிப் பாதையில் இந்தியா கூட்டணி!
மும்பையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
மும்பை நகரில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் சுருக்கம்.
“பாட்னா, பெங்களூரு ஆகிய இரண்டு இடங்களைத் தொடர்ந்து, மூன்றாவது…
வெட்கித் தலைகுனியக் கூடிய செய்தி!
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார்.
31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயில்கின்ற சுமார் 17 லட்சம் மாணவர்கள் இந்த காலை உணவுத் திட்டத்தின் மூலம்…
பார்வையாளர்களைக் கவரும் ரயில் வடிவ உணவகம்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் ரயில் வடிவத்தில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
கண்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரயில் கோச் உணவகம் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுபற்றி விவரிக்கிறது இந்த செய்தி…
இந்த ஆண்டின் சிறப்பு வாய்ந்த நிலவை ரசிப்போமா!
- பா. ஶ்ரீகுமார்
ஆகஸ்ட் 30 - இன்று சூரியன் மறையும்போது, 2023 இன் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான நிலவு கிழக்கில் உதயமாகும். ஒரு சூப்பர் ப்ளூ மூன் என்பது - ப்ளூ மூன் மற்றும் சூப்பர் மூன் ஆகியவற்றை இணைக்கும் மிகவும் அரிதான வான நிகழ்வு ஆகும்.…
2030-ல் சென்னையில் காற்று மாசு 27 சதவீதம் அதிகரிக்கும்!
- ஆய்வில் தகவல்
பெங்களூருவில் செயல்பட்டு வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையம் 2019-20-ம் ஆண்டில் சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெளியேற்றப்படும் மாசு தொடர்பான ஆய்வை மேற்கொண்டது.
இதில்,…
தமிழ்த் தாத்தாவுக்கு தமிழ்க் கற்றுக் கொடுத்த குன்னம்!
மக்காச்சோளம், பருத்தியை மட்டுமின்றி மாநிலத்தின் மையத்திலிருந்து மாமேதையையும் உருவாக்கிய மாவட்டம் பெரம்பலூர்.
இந்த மாவட்டம், இதிகாசத் தொடர்புக்கு வாலி சிவனை வழிபட்டஸ்தலமான வாலி கண்ட புரம் வாலீஸ்வரர் திருக்கோயிலையும், வரலாற்றுப் பெருமைக்கு…
அன்னையைப் போல சென்னை!
பிச்சிப்போட்ட புரோட்டா போல கிடக்கிறது சென்னை. ஒருபக்கம் மெட்ரோ ரயில் வேலை, இன்னொரு பக்கம் மேம்பால கட்டுமானப் பணிகள், கூடவே சந்து பொந்தெல்லாம் மழை நீர் வடிகால் வேலை, மின்சார வாரியத்தின் உயர் அழுத்த கேபிள் பதிக்கும் பணி,
துறைமுகம் பறக்கும்…
சிறுவயது குற்றவாளிகள் ஏன் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்?
அண்மையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இளம்வயதில் சிறுவர்கள் செய்யும் குற்றச்செயல்கள் ஊடகங்களில் வெளிவந்து பலரையும் அதிர வைத்திருக்கின்றன.
நாங்குநேரி பள்ளிக் கூடத்தில் மட்டுமல்ல அண்மையில் கரூரிலும் சக பள்ளி மாணவர்களை வீடு புகுந்து தாக்கும்…
மாநகராட்சி ஆணையரிடமே கேட்கப்பட்ட லஞ்சம்!
ஊர் சுற்றி குறிப்புகள்:
சென்னை அண்ணாநகரில் உள்ள டவர் பூங்காவில் இரண்டு நாட்கள் நடந்த ஓவியக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவர் சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன்.
ஓவியக் கண்காட்சிக்கான அரங்குகள் அங்கு இருந்தாலும்…