Browsing Category
நாட்டு நடப்பு
காவிரிப் பிரச்சனையின் வரலாற்றைச் சொல்லும் நூல்!
கடந்த 50 ஆண்டுகளில் ஈழப் பிரச்சனையும் காவிரிப் பிரச்சனையும் தமிழ்நாட்டு அரசியலில் ஏராளமான போராட்டங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகி இருக்கின்றன. பலருடைய பதவிகளைக் காவு வாங்கியிருக்கின்றன.
கைது மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த நினைக்கும் ஆளும் கட்சி!
பாஜக வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, பினராயி விஜயன் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்படுவர் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழகத்தில் இவ்வளவு பேர், இப்படி?!
அட்சய திருதியையொட்டி தமிழ்நாட்டில் உள்ள நகைக் கடைகளில் ஒரே நாளில் ரூ.14,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
மனித நேயத்தை மிஞ்சும் மிருக நேயம்!
அழியும் நிலையில் (Endangered Species) உள்ள உராங்குட்டன் ஒன்று, தனது ஆராய்ச்சியின் பொழுது சகதியில் விழுந்த ஒரு புவியியலாளரை (Geologist) காப்பாற்றும் பொருட்டு தன் கைகளை நீட்டி உதவி செய்யும் நிலையில் உள்ளது.
கட்சி மாநாட்டில் மாணவர்களைச் சந்திக்கும் விஜய்!
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை, விஜய் சந்திக்க உள்ளார். கடந்த ஆண்டு அளித்தது போல் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கவும் விஜய் முடிவு செய்துள்ளார்.
இந்தியா கூட்டணிக்கு பலம் சேர்ப்பாரா கெஜ்ரிவால்?!
‘கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கவே கூடாது' என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதங்களை அடுக்கிவந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.
நிறம் ஒரு பிரச்சினையா?
தோல் நிறம் ஒப்பீட்டுப் பேச்சு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து பொருத்தமற்றது என்றும், அது அப்பட்டமான இனவெறி என்றும் கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.
பத்தாம் வகுப்புத் தேர்வில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி!
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் 91.55 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும், மாணவர்களை விட 5.95% மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்தார்.
வறட்சியைத் தாங்கி வளம் தரும் பனைமரம்!
பனைமரம் கழுத்து முறிந்து சாகிறதென்றால் நம் நாடு பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!
குழந்தைகளுக்கு உங்கள் நேரத்தைக் கொடுப்பது முக்கியம்!
குடும்பத்திற்காக நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதற்காக அவர்களை உங்கள் பணியிடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.