Browsing Category

நாட்டு நடப்பு

தம்பதிகளுக்கு இடையேயான நெருக்கத்தின் நிபந்தனைகள்!

உறவுகள் தொடர்கதை 15 கணவன் மனைவி நெருக்கம் என்பது இயல்பானதுதானே என நினைக்கலாம். உண்மையாகச் சொன்னால், எந்த நெருக்கமும் இயல்பானதல்ல. அதுவும் உடல் நெருக்கம் என்பது தேவைகளின், விருப்பங்களின்  அடிப்படையிலானது. உணவு அடிப்படைத் தேவை என்பது…

தீவிர கண்காணிப்புடன் உள்ளாட்சித் தேர்தல்!

- மாநில தேர்தல் ஆணையம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில், 27,003 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், போட்டியின்றி…

பரவும் டெங்கு காய்ச்சலும், மர்மக் காய்ச்சலும்!

மழை பெய்யாதா என்று ஏங்குவோம். அதற்காக யாகங்கள் பண்ணுவோம். கோவில்களில் பிரார்த்தனையும் செய்வோம். அதேசமயம் மழை பெய்தால் விழுகின்ற மழைநீரைச் சேமித்து வைத்துக் கொள்ளத் தடுமாறுவோம். மழைக் காலத்தில் பரவும் நோய்கள் குறித்த கவனம் அற்றும்…

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு!

உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 04 முதல் 11-ம் தேதி வரை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு…

வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுக!

- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் மூன்று வேளாண் சட்டங்களையும் முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக…

ரூ. 6,500 கோடி செலவு செய்த கட்சிகள்!

நாட்டு மக்களுக்காக சேவை செய்வதை லட்சியமாகக் கொண்டு அரசியல் கட்சிகள் ஒரு காலத்தில் செயல்பட்டு வந்தன. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. அரசியல் தலைவர்களைவிட கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் அரசியல் கட்சிகளின் பிரச்சார யுக்தியை நிர்ணயிக்கின்றனர்.…

கொரோனா தடுப்பூசி போடாத 90 % பேர் மரணம்!

-அரசு வெளியிட்ட ஆய்வில் தகவல் தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏற்பட்ட கொரோனா மரணங்களை சுகாதாரத்துறை ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வின் முடிவில் கொரோனாவால் இறந்தவர்களில் 90% பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என…

ஓட்டுக்கு காசு கொடுத்து சிறுமை படுத்தாதீர்கள்!

- மலைக்கிராம மக்களின் ஆதங்கம் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில…

சுவாதி வழக்கு: எத்தனை திருப்பங்கள்?

ஐந்து ஆண்டுகளுக்கு முன் காலை நேரம். 2016 ஜூன் 24 ஆம் தேதி. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் பல பயணிகள் நடமாடிக்கொண்டிருந்த நிலையில், தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்திருக்கிறார் சுவாதி. அந்த ரயில் நிலையத்தில் இருந்த…